Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சி துறையூரில் புதிய வசந்த் & கோ

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

திருச்சி மாவட்டம் துறையூர் மின்வாரிய அலுவலகம் எதிரில் வசந்த் அண்ட் கோ நிறுவனத்தின் 98வது கிளை திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது.

இக் கடையினை தமிழ்ச்செல்வி வசந்தகுமார் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

3

மேலும் முதல் விற்பனையை துவக்கி வைத்து வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் திருச்சி கிளை மேலாளர் முரளி துறையூர் கிளை மேலாளர் சரவணன் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.