Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

இதற்கெல்லாம் வரி செலுத்தத் தேவையில்லை..!

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

இதற்கெல்லாம் வரி செலுத்தத் தேவையில்லை..!

– 5 வருடங்கள் தொடர்ச்சியாக வேலை செய்தவர்கள், பிராவிடன்ட் பண்டிலிருந்து பணம் எடுத்தால் வரி செலுத்தத் தேவையில்லை.

-கிராஜுவிட்டி தொகை ரூ.20 லட்சம் வரை வரி செலுத்த தேவையில்லை. அதேபோல ரூ.3 லட்சம் வரை விடுப்புக்கு ஈடாக கிடைக்கும் பணத்துக்கும் வரி செலுத்தத் தேவையில்லை.

வேலை பெறுவது எளிது ! தலைசிறந்த வேலைவாய்ப்பு இணைதளம்

-ஆயுள் காப்பீட்டு பாலிசி முடியும் போது பெறும் தொகை அல்லது அதற்கு முன்னர் திருப்பி பெறும் பணத்துக்கு வரி இல்லை. அதே போல் சுகன்ய சம்ருதி யோஜனா முதலீடு மூலம் கிடைக்கும் பணத்துக்கும் வரி இல்லை.

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

– முதிர்ச்சி அடைந்த அல்லது இன்னமும் முதிர்ச்சி அடையாத தேசிய ஓய்வூதிய நிதியிலிருந்து எடுக்கப்படும் பணத்தில் 40 சதவீதத்திற்கு இனி வரி இல்லை.

-ஓய்வூதிய நிதியிலிருந்து அவசர தேவைக்கு பகுதியாக திருப்பி பெறும் பணத்துக்கு 25% வரி இல்லை.

-தபால் சேமிப்பு கணக்கு மூலம் கிடைக்கும் வட்டி ரூ.3,500 வரை வரி இல்லை.

 

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.