Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

அலுவலக தேவை அதிகரிப்பு – ‘டாடா ரியாலிட்டி’ அறிவிப்பு

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

இந்தியாவில் பெரு நிறுவனங்களின் அலுவலக இடத்துக்கான சந்தை தேவை அதிகரிப்பு காரணமாக, , நடப்பு ஆண்டில் அது  3 கோடி சதுர அடியாக அதிகரிக்கும் என்று ‘டாடா ரியாலிட்டி’ நிறுவனம் அறிவித்துள்ளது.

வேலை பெறுவது எளிது ! தலைசிறந்த வேலைவாய்ப்பு இணைதளம்

“கொரோனா ஊரடங்கு, ஒர்க் ப்ரம் ஹோம்” எல்லாம் முடிந்து, ஊழியர்கள் அலுவலகங்களுக்கு திரும்ப துவங்கியதை அடுத்து, பெருநிறுவனங்களின் அலுவலகங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.