Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

ஆன்லைனில் பணம் டிரான்ஸ்ஃபர் செய்பவர்கள் கவனிக்க வேண்டியவை…

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

ஆன்லைனில் பணம் டிரான்ஸ்ஃபர் செய்பவர்கள் கவனிக்க வேண்டியவை…

  •  பணத்தைப் பெறுபவரின் வங்கிக் கணக்கு விவரங்களை ஒரு முறைக்கு இருமுறை சரிபார்த்த பின், உங்கள் வங்கிக் கணக்கில் ரிஜிஸ்டர் செய்து, பிறகு, பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்ய வேண்டும்.

 

  •  பெரிய தொகையை டிரான்ஸ்ஃபர் செய்யும் முன் முதலில் ஒரு சிறுதொகையை ரூ.50, ரூ.100 என்று டிரான்ஸ்ஃபர் செய்து சம்பந்தப்பட்டவர் களிடம் உறுதி செய்துகொண்டு விட்டு, பிறகு மீதியுள்ள பெரும் தொகையை டிரான்ஸ்ஃபர் செய்யலாம்.

 

வேலை பெறுவது எளிது ! தலைசிறந்த வேலைவாய்ப்பு இணைதளம்

  • பணம் டிரான்ஸ்ஃபர் செய்த பிறகு, அந்த ஸ்க்ரீன் ஷாட்டையோ, உங்களுக்கு வரும் குறுஞ்செய்தியையோ சம்பந்தப் பட்டவருக்கு அனுப்பி உறுதி செய்துகொள்வது நல்லது.

 

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

  •  நமது வங்கிக் கணக்கில் நடைபெறும் ஒவ்வொரு பணப் பரிவர்த்தனையின்போதும் நமக்கு நம்முடைய மொபைல் நம்பருக்கு குறுஞ்செய்தி வருவதுபோல், வங்கிக் கணக்கில் கண்டிப்பாகப் பதிவு செய்து வைத்துக்கொள்ள வேண்டும்

 

  • தவறுதலாக பணம் டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டு விட்டால் ஏமுதலில் அந்தத் தவறு நடந்ததற்கான ஆதாரங்களைச் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

 

  • சம்பந்தப்பட்ட வங்கியிடம் புகார் அளித்தும் பலனில்லை எனில், ஆர்.பி.ஐ ஆம்புட்ஸ்மேன் (RBIOmbudsman) பிரிவுக்கு புகார் அளிக்கலாம். இந்தப் புகாரை ஆன்லைன் மூலமாகக்கூட செய்யலாம்.

 

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.