Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

புதிய தொழில்முனைவோருக்கான கேள்வி-பதில்

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

புதிய தொழில்முனைவோருக்கான கேள்வி-பதில்

முத்ரா திட்ட கடனுதவிக்கும் ஏனைய கடன் திட்ட உதவிக்கும் என்ன வித்தியாசம்?
பதில்: முத்ரா கடன் திட்டம் குறைந்த கடன் அனுமதி மற்றும் குறுகிய கால அளவீடு, மேலும் முத்ரா கடனுதவிக்கு மானியம் கிடையாது.

பலதரப்பட்ட தயாரிப்பு பொருட்கள் வாங்கி விற்பதற்கு கடனுதவிகள் கிடைக்குமா?
பதில்: நீங்கள் தேர்ந்தெ டுக்கும் பொருட் களின் விற்பனை வாய்ப்பின் அடிப்ப டையிலும், விற்பனை யின் திறன் அடிப்படையிலும் கடன் வழங்கும் நிறுவனத்தின் திறனாய்வில் தேர்வு பெற்றால் கடனுதவி கிடைக்கும்.

வேலை பெறுவது எளிது ! தலைசிறந்த வேலைவாய்ப்பு இணைதளம்

மாறிவரும் தொழில்திட்டங்கள் மற்றும் வாய்ப்புகள் பற்றி எங்கு எப்படி தெரிந்து கொள்வது?
பதில்:MSME-யின் வலைதளத்தில் மாவட்ட தொழில் மைய அலுவல கங்களிலும் விபரங்களைப் பெறலாம்.

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

புதிய தொழிலை தேர்ந்தெடுக்க தேவையான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதலை எங்கு பெறலாம்?
பதில் : திருச்சிராப்பள்ளி மாவட்ட குறு மற்றும் சிறு தொழில்கள் சங்கம் (டிடிட்சியா) அரியமங்கலத்தில் உள்ளது. அங்கு பெறலாம்.

செய்யும் தொழில் தொய்வும் தோல்வியும் ஏற்பட்டால் அவற்றை சமாளிக்கும் திறனை எங்கு கற்று கொள்ளலாம்?
பதில்: திருச்சி அரிய மங்கலத்தில் தமிழ்நாடு அரசின் EDII நிறுவனத்தின் மூலமாக ENTERPRENEUR CLINIC என்ற பிரிவு செயல்பட்டு வருகிறது. அங்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்படுகின்றது.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.