Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy
Browsing Tag

உயில்

உயில் இல்லாமல் சொத்து பிரிப்பது எப்படி?

சொத்தை பிரிப்பதற்கு முன், அதன் மீது நிலுவையில் உள்ள கடன் அல்லது பிற வகையான பரிவர்த்தனை தொடர்பான பாக்கிகள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். நாட்டில் சொத்துரிமை தொடர்பாக இந்து மற்றும் முஸ்லிம் மதங்களில் வெவ்வேறு விதிகள் உள்ளன.…

உயில் எழுதும்போது கவனிக்க வேண்டியவை

உயில் எழுதும்போது கவனிக்க வேண்டியவை சொத்தை பங்கீடு செய்வதற்கு நடைமுறையில் இருக்கும் ஆவணங்களில் உயிலுக்கும் இடம் உண்டு. தனது காலத்துக்கு பிறகு தன்னுடைய சொத்து தான் விருப்பப்பட்டவர்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற நோக்கம் உயில் எழுதுவதற்கு…

உயில் செல்லாமல் போக முக்கிய காரணங்கள்!

உயில் செல்லாமல் போக முக்கிய காரணங்கள்! இரண்டு சாட்சிகள் கையெழுத்திடவில்லை எனில்... எந்த ஓர் உயிலிலும் இரண்டு சாட்சிகள் கையெழுத்திட்டு சான்றளித்திருக்க வேண்டும். அப்படி இல்லை எனில், அந்த உயில் செல்லாது. வழக்கு ஒன்றில் சுப்ரீம் கோர்ட்,…

உயில் எழுதவேண்டியதன் அவசியம்….

உயில் எழுதவேண்டியதன் அவசியம்.... பாகப் பிரிவினை செய்ய விரும்பாதவர்கள் தங்கள் விருப்பத்தின்படி யாருக்கு என்ன சொத்து சென்று சேரவேண்டும் என்பதை உயிலாக எழுதி வைக்கலாம். இதற்கு நாம் முதலில் உயில் எழுதுவதன் அவசியத்தை உணர வேண்டும். நாம்…

சிறப்புத் தேவையுள்ள குழந்தைக்கு உங்கள் வாழ்க்கைக்கு பிறகும் தர வேண்டிய பாதுகாப்பு

சிறப்புத் தேவையுள்ள குழந்தைக்கு உங்கள் வாழ்க்கைக்கு பிறகும் தர வேண்டிய பாதுகாப்பு பெற்றோராகிய ஒவ்வொருவருக்கும் இந்தக் கவலை எப்போதும் நிச்சயமாக இருக்கும். நாம் இல்லாவிட்டால் நம் குழந்தைகளின் நிலை என்னவாகும், யார் அவர்களை கவனித்துக்…