சம்பளதாரர்களுக்கு… பணத்தை மிச்சமாக்கும் வழிகள்…
நம்மில் பெரும்பாலானோர் சம்பளம் கைக்கு வந்ததும் கண்டபடி செலவு செய்துவிட்டு மாதக் கடைசியில் செலவுக்கு பிறரிடம் கடன் கேட்கிறோம்.
சம்பளம் வாங்கியுவுடன், எதைப்பற்றியும் கவலை இல்லாமல் ஆரம்பரத்தை மட்டுமே நாடும் மனது. மாத இறுதியில்…