Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy
Browsing Tag

பணம்

ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியாது..!

ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியாது..! எஸ்.பி.ஐ வங்கி புதிய உதவி மைய சேவை எண்களை வெளியிட்டுள்ளது. தங்களின் குறைகளை தீர்க்க வாடிக்கையாளர்கள் இனி 1800 1234 என்ற எண்ணை பயன்படுத்திக் கொள்ள முடியும். எஸ்.பி.ஐ. வழங்கும் பல்வேறு சேவைகள் குறித்து…

வங்கிக்கணக்கிலிருந்து பணம் பறிபோக இதுவும் ஒரு காரணம்

வங்கிக்கணக்கிலிருந்து பணம் பறிபோக இதுவும் ஒரு காரணம் முகநூலில் அதிக லைக் வேண்டும் என்பதற்காக பலரையும் தங்கள் நட்பு வட்டாரத்திற்குள் வைத்துக் கொள்வார்கள். அத்தகையோர் தான் ஹேக்கர்களுக்கு தேவையாகிறது. ஹேக்கர்கள் உங்கள் பெயர் மற்றும் பிறந்த…

ஆதாருடன் இணைக்காவிட்டால் பணம் எடுக்க முடியாது..!

ஆதாருடன் இணைக்காவிட்டால் பணம் எடுக்க முடியாது..! தொழிலாளர் சேமநல நிதி கணக்குடன் ஆதார் எண் இணைப்பதற்கான கால வரம்பு செப்டம்பர் முதல் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் யுஏஎன் என்ற ஒருங்கிணைந்த கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை…

ஏடிஎம்மில் பணம் இல்லையென்றால் ரூ.10,000 அபராதம்..!

ஏடிஎம்மில் பணம் இல்லையென்றால் ரூ.10,000 அபராதம்..! வங்கிகளில் கூட்டத்தை தவிர்க்க, பணிகளை எளிமையாக்க, நாடு முழுவதும் கடந்த ஜுன் இறுதி நிலவரப்படி 2,13,766 ஏ.டி.எம் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் பணத்திற்காக வங்கிகளில் வரிசையில் நிற்பது…

எவ்வளவு சம்பாதித்தாலும் பத்தவில்லை என்பவர்களா நீங்கள்?

எவ்வளவு சம்பாதித்தாலும் பத்தவில்லை என்பவர்களா நீங்கள்? இதற்கான காரணமே ஆடம்பரம் தான். உங்களுக்கேற்ற லைப்ஸ்டைலை நீங்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். 15 ஆயிரம் சம்பளம் வாங்குபவரிடம் பைக் கூட ஆடம்பரம் தான். ஈஎம்ஐ மற்றும் பெட்ரோல், 2…

PACL வீழ்ந்த வரலாறு… பணம் திரும்ப கிடைக்குமா.. மினி தொடர் – 4

பணத்தை திருப்பித்தர துவங்கிய பிஏசிஎல்...  PACL வீழ்ந்த வரலாறு... பணம் திரும்ப கிடைக்குமா.. மினி தொடர் - 4 பிஏசிஎல் நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் ஒருபுறம் என்றால், பிஏசிஎல்லில் பணம் கட்டியவர்கள் பணம் பெற உங்கள் ஆவணங்களை…

QR CODE ஸ்கேன் செய்தால் பணம் போய்விடும்… SBI எச்சரிக்கை…

QR CODE ஸ்கேன் செய்தால் பணம் போய்விடும்... SBI எச்சரிக்கை... பணம் செலுத்த வேண்டிய இடங்களைத் தவிர வேறு எங்கேயும் கியூ.ஆர்.கோட் ஸ்கேனர் பயன்படுத்த வேண்டாம் என ஸ்டேட் பேங்க் தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா நோய்…