Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy
Browsing Tag

trichy news

திருச்சி எஃப் எஸ் எம் ஷாப்பிங் மாலில் புதிய பாத்திரங்கள் பிரிவு துவக்கம்

திருச்சி எஃப் எஸ் எம் ஷாப்பிங் மாலில் புதிய பாத்திரங்கள் பிரிவு துவக்கம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே எஃப் எஸ் எம் ஷாப்பிங் மாலில் பாத்திரக்கடை என்ற பெயரில் பாத்திரங்கள் பிரிவு புதியதாக துவங்கப்பட்டது இது குறித்து எஃப் எஸ்…

திருச்சி ஜாஸ் அட்வர்டைசிங் ஏஜென்சி நிர்வாக இயக்குனருக்கு Behindwoods விருது

திருச்சி ஜாஸ் அட்வர்டைசிங் ஏஜென்சி நிர்வாக இயக்குனருக்கு Behindwoods விருது behindwoods சார்பாக திருச்சியில் நடைபெற்ற சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றம் நிகழ்ச்சியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக விளம்பரத்துறையில் சிறப்பாக பணியாற்றிய ஜாஸ்…

திருச்சியில் முதல் முறையாக திறந்தவெளி தியேட்டர்!

திருச்சியில் முதல் முறையாக திறந்தவெளி திரையரங்கம் திருச்சியில் திறந்தவெளி திரையரங்கம் 12.10.2022 ம் தேதி மாலை திறக்கப்படுகிறது. திருச்சி திண்டுக்கல் சாலையில் நவலூர் குட்டப்பட்டு அருகில் மாநகர வளர்ச்சியில் மற்றொரு மைல் கல்லாக…

திருச்சியில் புதிய இ.எஸ்.ஐ மருந்தக கிளைகள் திறப்பு

திருச்சியில் புதிய இ.எஸ்.ஐ மருந்தக கிளைகள் திறப்பு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகம் புதிய கிளைகளை நேற்று 01.10.2022 பெரம்பலூர் மற்றும் மண்ணச்சநல்லூரில் திருச்சி மண்டல…

நூறு சதவீத நூலக வாசகர்களை கொண்ட தென்னூர் சுப்பையா நடுநிலைப்பள்ளி

நூறு சதவீத நூலக வாசகர்களை கொண்ட தென்னூர் சுப்பையா நடுநிலைப்பள்ளி திருச்சி புத்தூர் கிளை நூலகத்தில் தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் நூறு சதவீத நூலக வாசகர்களாக சேரும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நினைவு…

திருச்சியில் ஒரே இடத்தில் 108 திவ்யதேச பெருமாளின் தரிசனம்

திருச்சியில் ஒரே இடத்தில் 108 திவ்யதேச பெருமாளின் தரிசனம்  திருச்சியில் புரட்டாசி மாதத்தில் ஒரே இடத்தில் 108 திவ்ய தேச பெருமாளின் தரிசனம் நிகழ்வு நாளை (30-09-2022) தொடங்கி 9-ந் தேதி வரை நடக்கிறது .திருச்சி பறவைகள் சாலையில் உள்ள வாசவி…

பெர்ல் அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம்

பெர்ல் அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், இசனைக்கோரை அமைந்துள்ள புனித ஆரோக்கியஅன்னை ஆலய திருவிழாவை முன்னிட்டு வழக்கறிஞர் லீயோ ராஜ் சார்பில் அங்குள்ள 500 க்கும் மேற்பட்ட ஏழை, எளிய பொது…

திருச்சி காவேரி மகளிர்‌ கல்லூரியில் பசுமை கட்டமைப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி காவேரி மகளிர்‌ கல்லூரியில் பசுமை கட்டமைப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சுற்றுச்சூழல்‌ மாசினால்‌ உலகமே பாதிப்புற்றிருக்கையில்‌ சூழலை காக்கும்‌ விதமாக காவேரி மகளிர்‌ கல்லூரி எக்ஸ்னோரா மன்றம்‌ செயல்பட்டு வருகிறது.…

திருச்சியில் நடைபெற்ற ராணி எலிசபெத் வங்கிப்பணத்தாள் கண்காட்சி

திருச்சியில் நடைபெற்ற ராணி எலிசபெத் வங்கிப்பணத்தாள் கண்காட்சி திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்பு சங்கம் திருச்சி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டம் இணைந்து ராணி எலிசபெத் II வங்கிப்பணத்தாள் கண்காட்சியினை புத்தூர் கிளை நூலகத்தில்…

பிரிட்டன் மகாராணி மறைவிற்கு அஞ்சலி செலுத்திய திருச்சி மக்கள்..!

பிரிட்டன் மகாராணி மறைவிற்கு அஞ்சலி செலுத்திய திருச்சி மக்கள்..! பிரிட்டன் மகாராணி 2ம் எலிசபெத் பிரிட்டன் மகாராணியாக 70 ஆண்டுகள் செயல்பட்டவர். இவர் 1952ம் ஆண்டில் தனது 21வயது வயதில் அரியணை ஏறி மகாராணியாக முடிசூடினார். வயது முதிர்வு…