வீட்டுக்கடனை எளிதாக முடிக்கும் வழி..
10 அல்லது 15 வருடங்களுக்கு வீட்டுக்கடன் வாங்கியவர்கள் வீட்டுக் கடனோடு, எஸ்ஐபி முறையில் குறிப்பிட்ட தொகையை ஈக்விட்டி வகை மியூச்சுவல் பண்டுகளில் செலுத்தி வருவதன் மூலம் நீண்டகாலத்தில் குறைந்தபட்சம் 15 சதவிகிதம் வருமானம் கிடைப்பதால் வீட்டுக்கடனை எளிதாக அடைக்க முடியும்.