Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

ஏர்டெல், ஜியோ, வோடஃபோன் & ஐடியா – மீண்டும் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்த முடிவு

ஏர்டெல், ஜியோ, வோடஃபோன் &ஐடியா - மீண்டும் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்த முடிவு தனக்கென தனி வாடிக்கையாளர்களைக் கொண்ட இந்திய அலைவரிசை நிறுவனங்களான  ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் மீண்டும் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்த முடிவு.…

மின்சாரத்தில் இயங்கும் சொகுசுக்கார் – இந்தியாவில் ஜெர்மன் நிறுவனம் அறிமுகம்

இந்தியாவில் மின்சாரத்தில் இயங்கும் சொகுசுக்கார் - ஜெர்மன் நிறுவனம் அறிமுகம் ஜொ்மனி சொகுசுக் கார் தயாரிப்பாளரான பிஎம்டபுள்யூ, முற்றிலும் மின்சாரத்தில் இயங்கக் கூடிய ஐ4 ரகக் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மின்சார ஐ4 ரகக்…

திருச்சி ரயில்வே ஜங்ஷனில் ஆதார் சேவை மையம்…

திருச்சி ரயில்வே ஜங்ஷனில் ஆதார் சேவை மையம்... திருச்சி ரயில் நிலையத்தில் உள்ள அஞ்சல் பிரிப்பகத்தில் இரவு நேர அஞ்சல் சேவைகள் சிறப்பாக விடிய விடிய நடைபெற்று வருகிறது. இச்சேவை பொதுமக்களுக்கும் பெரிதும் பயனுள்ளதாக  உள்ளது. இந்நிலையில், தற்போது…

புத்துயிர் பெற்ற அம்பாசிடர் கார்

புத்துயிர் பெற்ற அம்பாசிடர் கார் அம்பாசிடர் கார், 1960-1990 வரை, ஒரு ‘ஸ்டேட்டஸ் சிம்பலாக’ கருதப்பட்டது. குடியரசு தலைவர், பிரதமர் துவங்கி, பலரும் இந்த காரை தான் பயன்படுத்தி வந்தனர்.அதன்பின் புதிய பிராண்டு கார்கள் வரவால், இதன் தயாரிப்பு…

வங்கிக்கு போகாமலே 35 லட்சம் வரை கடன் வாங்கலாம்… எஸ்.பி.ஐ-யின் புதிய திட்டம்:

வங்கிக்கு போகாமலே 35 லட்சம் வரை கடன் வாங்கலாம்... எஸ்.பி.ஐ-யின் புதிய திட்டம்: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வாடிக்கையாளர்கள் தொந்தரவு இல்லாத மற்றும் காகிதமில்லா கடன் பெறும் வகையில் (எஸ்பிஐ) யோனோ…

டிஜிட்டல் முறையில் தங்கத்தில் முதலீடு 

டிஜிட்டல் முறையில் தங்கத்தில் முதலீடு  PhonePe பயனாளர்கள்  SIP திட்டம் மூலம்  சிறிய தொகை மூலம் கூட தங்கத்தில் முதலீடு செய்யலாம் என்ற புதிய திட்டத்தை  அறிவித்துள்ளது.  இது சாமானிய மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

போஸ்ட் ஆபிஸில் சேமிப்பு கணக்கு உள்ளவர்களுக்கு புதுவசதி 

போஸ்ட் ஆபிஸில் சேமிப்பு கணக்கு உள்ளவர்களுக்கு புதுவசதி  தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் இனி பிற வங்கி வாடிக்கையாளர்களுக்கு NEFT, RTGS வசதி மூலம் பணம் அனுப்பவும், பணம் பெறவும் முடியும். NEFT என்பது வங்கிக் கிளை மூலம்…

வங்கி ஊழியர்கள் ஸ்ட்ரைக்: பேங்க் 4 நாள் லீவு..

வங்கி ஊழியர்கள் ஸ்ட்ரைக்: பேங்க் 4 நாள் லீவு.. பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து வருகின்ற மே 30, 31 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தில் ஈடுபடபோவதாக பேங்க் ஆஃப் பரோடா, மற்றும் சென்ரல் பேங்க் ஆஃப்…

வாட்ஸ்அப் செயலியில் டிஜிலாக்கர்

வாட்ஸ்அப் செயலியில் டிஜிலாக்கர் டிஜிலாக்கர் செயலியில் பான் கார்டு,  ஆதாா் அட்டை, ஓட்டுநா் உரிமம், வாகனப் பதிவு சான்றிதழ், காப்பீட்டுச் சான்றிதழ்,  பொதுத்தோ்வு மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்களை டிஜிட்டல் வடிவில்…

 மொபைல் எண் இல்லாஆதார் வேண்டுமா ?

 மொபைல் எண் இல்லா ஆதார் வேண்டுமா ? இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), மொபைல் எண்ணை பதிவு செய்யாதவர்களுக்காக இந்த நடைமுறையை கொண்டுள்ளது. இதற்கான வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. மொபைல் எண் இல்லாமல் ஆதாரை பதிவிறக்கம் செய்ய UIDAIயின்…