Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

எஸ்.பி.ஐ. அறிவித்துள்ள சூப்பர் திட்டம்..!

எஸ்.பி.ஐ. அறிவித்துள்ள சூப்பர் திட்டம்..! இந்தியாவின் மிகப்பெரும் முதல் பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் அதிக விலை கொடுத்து பொருட்களை வாங்கினால் மாதம் சிறு சிறு தவணைகளாக பிரித்து செலுத்த சூப்பர் திட்டம் ஒன்றை அறிமுகம்…

பங்கு முதலீட்டில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் அப்ஸ்டாக்ஸ்

பங்கு முதலீட்டில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் அப்ஸ்டாக்ஸ் இந்தியாவின் இரண்டாவது பெரிய ஆன்லைன் பங்கு தரகு நிறுவனமான அப்ஸ்டாக்ஸ், தன்வசம் ஏறக்குறைய 30 லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. தற்போது இந்நிறுவனம் பாரம்பரிய முதலீடுகளுடன், பங்கு…

கொரோனா 2வது அலை… மறுபடியும்… 20 லட்சம் கோடியா..

கொரோனா 2வது அலை... மறுபடியும்... 20 லட்சம் கோடியா.. கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் உற்பத்தி, வேலைவாய்ப்பு, சேவைத் துறை என பலரும் பெருமளவு பாதிக்கப்பட்டனர். இதையடுத்து சிறு தொழிலாளர்கள்,…

60.20 சதவீத வளர்ச்சி கண்ட இந்திய ஏற்றுமதி..!

60.20 சதவீத வளர்ச்சி கண்ட இந்திய ஏற்றுமதி..! இந்திய நாட்டின் ஏற்றுமதி கடந்த மார்ச் மாதத்தில் 60.20 சதவீதம் வளர்ச்சி கண்டு 3,445 கோடி டாலரை எட்டியுள்ளது. இருப்பினும் கடந்த 2020-21ம் முழு நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதியானது 7.26 சதவீத…

உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் நகர்ப்புற மக்கள்..!

உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் நகர்ப்புற மக்கள்..! தனி­யார் காப்­பீட்டு நிறு­வ­ன­மான மேக்ஸ் லைப் சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது. கொரோனா சூழல் தாக்­கம் கார­ண­மாக நகர்ப்­புற இந்­தி­யர்­கள் ஆரோக்­கி­யம் மற்­றும் உடல்­த­கு­தி­யில் அதிக…

வங்கி சேவையிலிருந்து வெளியேற சிட்டி பேங்க் முடிவு..!

வங்கி சேவையிலிருந்து வெளியேற சிட்டி பேங்க் முடிவு..! அமெரிக்காவைச் சேர்ந்த சிட்டி பேங்க் இந்தியாவில் கிரெடிட் கார்டு, ரீடெயில் பேங்கிங், வீட்டுக் கடன் மற்றும் சொத்து மேலாண்மை உள்ளிட்ட வர்த்தக பிரிவுகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த வங்கிக்கு…

வங்கி கடன் பெற எளிதான வழி….

வங்கி கடன் பெற எளிதான வழி.... உத்யமிமித்ரா (http://udayamimitra.in) என்ற வெப்சைட் மூலம் பாரத பிரதமரின் முத்ரா கடன் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் ரூபாய் வரைக்கும் வங்கியிலிருந்து கடன் பெறவும், ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ்…

எல்.ஐ.சி. பாலிசிதாரர்களையும் ஏமாற்றி ஆன்லைன் மோசடி..!

எல்.ஐ.சி. பாலிசிதாரர்களையும் ஏமாற்றி ஆன்லைன் மோசடி..! எல்.ஐ.சி., அலுவலகம் அல்லது காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணையத்திலிருந்து பேசுகிறோம். “நீங்கள் உங்கள் கைவசம் இருக்கும் பாலிசியை சரண்டர் செய்துவிட்டு, அதிக வருவாய் தரும் பாலிசிக்கு அதை…

நீலகிரியில் வாகன சார்ஜிங் மையம்

நீலகிரியில் வாகன சார்ஜிங் மையம் உலக நாடுகளில் கச்சா எண்ணெய் வளம் வேகமாகக் குறைந்துவரும் நிலையிலும், அதனால் ஏற்படும் மாசைக் கட்டுப்படுத்தவும், மின்சார வாகனங்களுக்கு மாற வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. 2030-ம்…