Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

புதிய தனியார் வங்கிகள் தொடங்க ரிசர்வ் வங்கி அனுமதிப்பது ஏன்?

புதிய தனியார் வங்கிகள் தொடங்க ரிசர்வ் வங்கி அனுமதிப்பது ஏன்? நாட்டில் பிரபல சீட்டு மற்றும் கடன் நிறுவனங்கள் வங்கிகளாக மாற்ற ரிசர்வ் வங்கியின் அனுமதிக்காக காத்திருக்கின்றன. இந்நிலையில் பெரு நிறுவனங்களும் வங்கி தொடங்க அனுமதிக்க முடிவு…

இணையதளம் மூலம் வருமான வரி தாக்கல் செய்ய  பிரத்யேக அடையாள எண்

இணையதளம் மூலம் வருமான வரி தாக்கல் செய்ய  பிரத்யேக அடையாள எண் போலி கணக்கு தணிக்கையாளர்கள் சான்றளிப்பதைத் தவிர்ப்பதற்காக மத்திய அரசானது கடந்த 2019 ஆகஸ்ட் 2ம் தேதியன்று வெளியிட்ட அரசிதழில் இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனமான ஐசிஏஐ,…

2021 ஜனவரி 15- முதல்  தொலைபேசியில் ‘0’ அழுத்த வேண்டும்

2021 ஜனவரி 15- முதல்  தொலைபேசியில் ‘0’ அழுத்த வேண்டும் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரையை ஏற்றுக் கொண்டு தொலை தொடர்புத் துறை புதிய முடிவொன்றை மேற்கொண்டுள்ளது. அதன்படி தொலைபேசியிலிருந்து (land line) அலைபேசி எண்ணிற்கு அழைக்கும்…

திருச்சி தில்லைநகரில்  பெண்களுக்கான சிறப்பு மருத்துவமனை:

திருச்சி தில்லைநகரில்  பெண்களுக்கான சிறப்பு மருத்துவமனை: திருச்சி தில்லைநகரில் 10வது கிராசில் பெண்களுக்கான சிறப்பு மருத்துவமனையாக பாத்திமா மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு கர்ப்பப்பை, சினைப்பை சம்பந்தப்பட்ட எல்லா அறுவை சிகிச்சைகளும்…

விவசாயிகளுக்கு உதவும் பீமா யோஜனா பயிர் காப்பீட்டு திட்டம்

விவசாயிகளுக்கு உதவும் பீமா யோஜனா பயிர் காப்பீட்டு திட்டம் பூச்சி தாக்குதல்கள், இயற்கை சீற்றங்கள் உள்ளிட்ட காரணி களால் ஏற்படும் எதிர்பாராத இழப்புகளில் இருந்து விவசாயிகளைப் பாதுகாக்க பிரதமர் பீமா யோஜனா பயிர் காப்பீடு உதவுகிறது. எதிர்பாராத…

வளர்ச்சியில் விவசாயத் துறை..!

வளர்ச்சியில் விவசாயத் துறை..! 2020-&-21ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் கொரோனா பாதிப்பால் நாட்டின் உற்பத்தி, சேவைத் துறை ஆகியவை பெரிய அளவில் பாதிப்பு அடைந்த நிலையில் இந்தியாவில் வளர்ச்சி அடைந்த ஒரே துறை விவசாயம் மட்டும் தான். முதல்…

அறிவிப்பு:

பிசினஸ் திருச்சி இதழில் வெளியாகும் தகவல்கள், செய்திகள் அனைத்தும் ஆராய்ந்து வெளியிடப்படுகிறது. என்றாலும் வெளியாகும், செய்திகள், தகவல்கள் மற்றும் விளம்பரங்கள் அடிப்படையில் ஒருமுறைக்கு இருமுறை ஆய்ந்து அறிந்து செயல்படுமாறு அறிவுறுத்துகிறோம்.…

திருச்சி மக்களின் இல்லக்கனவை நிறைவேற்ற வந்துவிட்டது யூ.கே.ஆர். ப்ரமோட்டர்ஸ்

திருச்சி மக்களின் இல்லக்கனவை நிறைவேற்ற வந்துவிட்டது யூ.கே.ஆர். ப்ரமோட்டர்ஸ் சக்ரா கார்டன், பூங்கா நகர், ஆபீசர்டவுன் குறைந்த விலையில், பல்வேறு சலுகைகளுடன், அரசு அங்கீகாரம் பெற்ற வீட்டு மனைகள்! மனித சமுதாயத்தின் இன்றைய லட்சியமாக…

சொட்டு நீர் பாசன திட்டத்திற்கு ரூ.1755 கோடி!

சொட்டு நீர் பாசன திட்டத்திற்கு ரூ.1755 கோடி! நபார்டு வங்கியுடன் இணைந்து ரூ.5,000 கோடி மூலதன நிதியில் சொட்டு நீர்ப் பாசன நிதி 2019-20ம் ஆண்டு உருவாக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இந்நிதியின் நோக் கம், சொட்டு நீர்ப் பாசன திட்டங்களை விரிவு…

நவீன வர்த்தகத்துடன் கைகோர்க்கும் பாரம்பரிய விவசாயம்:

நவீன வர்த்தகத்துடன் கைகோர்க்கும் பாரம்பரிய விவசாயம்: விவசாய சட்டம் 2020: நாடெங்கும் உள்ள விவசாய அமைப்புகள், கட்சிகள், பாரம்பரிய விவசாயிகள் என பலரும் புதிய விவசாய சட்டத்தை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.புதிய…