Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

பிசினஸில் பாதுகாப்பானது  லெட்டர் ஆப் கிரடிட்…!

பிசினஸில் பாதுகாப்பானது  லெட்டர் ஆப் கிரடிட்...! எல்சி (LIC) என சுருக்கமாக அழைக்கப்படும் லெட்டர் ஆஃப் கிரடிட் கடிதம் (LETTER OF CREDIT) வணிக நடவடிக் கைகளில் முதன்மையான பங்காற்றுகின்றன. லெட்டர் ஆஃப் கிரடிட் ஒர் ஒளிவு மறைவற்ற, பாதுகாப்பான…

ஏர் இந்தியாவை கைப்பற்ற  முயற்சிக்கும் டாடா..!

ஏர் இந்தியாவை கைப்பற்ற  முயற்சிக்கும் டாடா..! கடனில் சிக்கித்தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தை விற்க மத்திய அரசு நீண்ட காலமாக முயற்சி செய்து வருகிறது. கடையை விரித்தேன் கொள்வார் இல்லை என்ற கணக்காக மத்திய அரசு ஏர் இந்தியா நிறுவனத்தை விற்க…

வெப்சைட் தொடங்க வின்சி இப்போடெக் வாங்க…

வெப்சைட் தொடங்க வின்சி இப்போடெக் வாங்க... உங்கள் நிறுவன விபரங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் சாதனமான இன்டர்நெட் வெப்சைட்டுகள் குறைந்த விலையில் சிறந்த தரத்துடன் தொடங்க திருச்சியின் பிரபல நிறுவனமாக வின்சி இன்போடெக் துணைபுரிகிறது.…

பதில் சொல்லுங்க…  இல்ல அபராதம் கட்டுங்க…

பதில் சொல்லுங்க...  இல்ல அபராதம் கட்டுங்க... ஆன்லைன் பணபரிமாற்றத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது நுழைந்திருக்க, கடந்த சில ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்பட்டு வந்த கூகுள் சேவையை விசாரிக்க தொடங்கியிருக்கிறது. காம்பெடிஷன் கமிஷன் ஆஃப் இந்தியா. …

கலபுரகி டு காசியாபாத்

கலபுரகி டு காசியாபாத் கர்நாடகா மாநிலம் கலபுரகிலியிருந்து உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்திற்கு சாலை மூலமாகவோ, ரயில் வழியாகவோ செல்ல 25 மணி நேரத்திற்கும் அதிகமாகத் தேவைப்படுகிறது. இதையடுத்து பிராந்திய இணைப்புத் திட்டமான உடான்…

நகைக் கடன் வாங்குவோருக்கு  காப்பீடு வழங்கும் முத்தூட் ஃபைனான்ஸ்:

நகைக் கடன் வாங்குவோருக்கு  காப்பீடு வழங்கும் முத்தூட் ஃபைனான்ஸ்: தங்கக் நகைக் கடன் வழங்கும் முத்தூட் ஃபைனான்ஸ், தங்க நகைகளுக்குக் காப்பீடு வழங்குவதற்காக பஜாஜ் ஆலியன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் ஓர் ஒப்பந்தம் செய்துள்ளது.…

மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பில் ஓலா..!

மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பில் ஓலா..! உலகின் முன்னணி வாடகைக் கார், ஆட்டோ சேவை நிறுவனங்களில் ஒன்றான ஓலா நிறுவனம் தற்போது மின்சாரத்தில் இயங்கும் ஸ்கூட்டர் தயாரிப்பில் இறங்குகிறது. வரும் ஜனவரியில் இந்த ஸ்கூட்டரை சந்தைக்கு கொண்டு வர…

நீதித்துறை தலையீடு கூடாது

நீதித்துறை தலையீடு கூடாது கடன்களுக்கான தவணையை ஒத்திவைப்பது தொடர்பாக மத்திய அரசு மட்டுமே முடிவெடுக்க முடியும் என்றும், அதில் நீதித்துறை தலையிட முடியாது  எனவும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

பணம் கிடைக்கும்…பயப்படாதீங்க…

பணம் கிடைக்கும்...பயப்படாதீங்க... “லட்சுமி விலாஸ் வங்கியில் பணம் டெபாசிட் செய்தவர்கள்  பயப்பட வேண்டாம். அவர்களின் பணம் பத்திரமாக திரும்ப கிடைக்கும். இவ்வங்கியில் ரூ.20,000 கோடி டெபாசிட்டாகவும், முன்பணமாக ரூ.17,000 கோடி …

மேலும் 27 துறைகளுக்கு நீட்டிக்கப்படும் அவசரகாலக் கடன் திட்டம்..!

மேலும் 27 துறைகளுக்கு நீட்டிக்கப்படும் அவசரகாலக் கடன் திட்டம்..! கொரோனா ஊரடங்கால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சிறு குறு நடுத்தர நிறுவனங்களை மீட்டெடுக்க அரசு தரப்பிலிருந்து  அவசரகால கடன்  திட்டம் அறிவிக்கப்பட்டது. சிறு குறு…