Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

12 லட்சம் மெட்ரிக் டன்கள் ஆப்பிள் கொள்முதல் திட்டம்..!

கடந்த 2019-20 பருவத்தில், எந்த நிபந்தனைகள், விதிகளின் அடிப்படையில் ஆப்பிள்கள் கொள்முதல் செய்யப்பட்டனவோ, அதே விதிமுறைகள், நிபந்தனைகளின் அடிப்படையில் 2020-21 பருவத்திலும் ஆப்பிள்கள் கொள்முதல் செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்த…

கடன் கொடுக்க வசூல் வேட்டை..!

சமீபத்தில் டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் ‘வீடியோகான்பரன்ஸ்’ வாயிலாக பங்கேற்றுப் பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ், பொருளாதார மறுமலர்ச்சியின் மிக அருகில் நாம் இருக்கிறோம். பொருளாதார வளர்ச்சிக்கு, நிதிநிறுவனங்கள், போதுமான…

ஜிஎஸ்டி இழப்பீடு வழங்க ரூ.6,000 கோடி கடன்!

2020-21ம் ஆண்டுக்கான ஜிஎஸ்டி வசூலில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறைக்கு தீர்வு காண ஒரு சிறப்பு கடன் வாங்கும் சாளரத்தை இந்திய அரசு உருவாக்கி உள்ளது. கடன் வழங்குவதற்காக சிறப்பு சாளரத்தை 21 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களை மத்திய…

QUICK FAB INDUSTRIES

எளிய தொழில்நுட்பத்துடன் கூடிய,  குறைந்த எடை கொண்ட, நோயாளிகளை சுமக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட படுக்கைகளுடன் ஆம்புலன்சில் பயன்படுத்தக்கூடிய இன்டீரியர் ஃபேபரிக்ஸ் ஒர்க்ஸுக்கு அணுகவும்.

வந்தாச்சு சத்தான பாட்டி உணவு அதுவும் துரித உணவாக….

உலகத்தில் அதிகரித்து வரும் கொல்லை நோயுடன், தொட்டுத் தொடரும் பந்தம் போல் சர்க்கரை, நீரழிவு, இரத்த அழுத்த நோய்களை உடலுக்குள் தங்க வைத்து மூன்று வேளை உணவுடன் மாத்திரையை உட்கொண்டு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். நமது சூழலிற்கு ஏற்ற மரபு…

இலவசமாக சுயவேலைவாய்ப்பு பயிற்சியை வழங்கும் வங்கி

திருச்சி மேலப்புதூரில் ஜோசப் கண்ஆஸ்பத்திரி அருகில் இயங்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள கிராமப்புற இளைஞர்களுக்காக இலவச சுயவேலைவாய்ப்பு பயிற்சி வழங்கவுள்ளது. இப்பயிற்சியில் அப்பளம், ஊறுகாய், மசாலா பொடி வகைகள்…

சணல் சாக்கு உற்பத்தியாளர்களுக்கு ஓர் நற்செய்தி..!

இந்தியா முழுவதும், கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் 3.7 கோடி தொழிலாளர்கள் சணல் தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். அவர்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஏற்கனவே உள்ள சணல் சாக்குகளில் பொருட்கள் அனுப்பும் விதிமுறைகளை…

அணைகளை பாதுகாக்க 10,000 கோடி..!

தமிழகத்தில் 59 அணைகள் உட்பட, நாடு முழுவதும் 736 அணைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்பாடுகள் மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் ரூ.10,211 கோடி செலவிடப்படவுள்ளது. 10 ஆண்டு காலத்தில் இத்திட்டம் அமல்படுத்தப் படும்.

இழந்த இடத்தை மீட்ட ஸ்விக்கி

கொரோனா பாதிப்பு காலத்தில் மிக அதிகம் பாதிக்கப்பட்டதில் ஒன்று ஸ்விக்கி. உணவு சேவைகள் செய்து வந்த இந்நிறுவனம் கொரோனா காலத்தில் பெரும் சரிவை சந்தித்தது. ஆனால் ஊரடங்கிற்கு பின்பு உணவு சேவை நிறுவனங்கள் தான் முதலில் மீண்டெழுந்து என்று சொல்லலாம்.…