Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

எதுவுமே வேணாம்… உங்களுக்கு ரூ.2 கோடி

எதுவுமே வேணாம்... உங்களுக்கு ரூ.2 கோடி எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழும் நிலையில் இந்த நிறுவனங்களுக்கு கடன் பெற்றுக்கொள்ள வழிவகுக்க அரசு 4 முக்கிய திட்டங்களை அறிவித்துள்ளது. இந்த திட்டங்கள் மூலம்…

பணத்துக்கு பாதுகாப்பு

பணத்துக்கு பாதுகாப்பு சிலர் வட்டி வருமானத்துக்காக கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களின் ஃபிக்ஸட் டெபாசிட்டுகளில் முதலீடு செய்கின்றனர். ஆனால் இவ்வகை நிதி நிறுவனங்களின்  ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு இன்ஷூரன்ஸ்…

இ-இன்வாய்ஸ்

இ-இன்வாய்ஸ் ஆண்டுக்கு 10 கோடி ரூபாய்க்கு மேல் விற்றுமுதல் ஈட்டும் நிறுவனங்கள் கட்டாயமாக இ-இன்வாய்ஸ் பதிவு செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவிப்பு. ஆண்டுக்கு 10 கோடி ரூபாய் அல்லது அதற்கு மேல் விற்றுமுதல் (Turnover) ஈட்டும் நிறுவனங்களுக்கு…

நடுத்தர வயதினருக்கு….

நடுத்தர வயதினருக்கு.... இந்தியாவில் ஓய்வு பெற்றவர்களில் பத்தில் ஏழு பேர் ஓய்வுக்கால செலவுகளுக்கு தங்கள் பிள்ளைகளையே சார்ந்திருக்கிறார்கள். 67% சீனியர் சிட்டிசன்கள் ஓய்வுக் காலத்திலும் வேலை பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.…

விதை பண்ணையில் லாபம்…

விதை பண்ணையில் லாபம்... இன்று என்ன தொழில் செய்வது என்று கிராமத்து இளைஞர்கள் பலர் போராடி வருகின்றனர். அந்த வகை யில் மத்திய, மாநில அரசுகள் புதிய, புதிய திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்தவகையில், தமிழகம் முழுவதும் தற்போது விதைப்பண்ணை…

பங்கு வர்த்தகம் சூதாட்டமா?

பங்கு வர்த்தகம் சூதாட்டமா? முதலீட்டாளர்கள் நேரடி பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு நஷ்டத்தை சந்திப்பதாலேயே இத்தகைய கருத்து நிலவுகிறது. அதில் ஓரளவு உண்மையும் இருக்கிறது. இந்த இடத்தில் தான் எங்களை போன்று (கேட்டமரைன் இன்வெஸ்ட்மென்ட்) நிறுவனங்கள்…

சேவை தொழிலுக்கு ரூ.25 லட்சம் வரை கடனுதவி

சேவை தொழிலுக்கு ரூ.25 லட்சம் வரை கடனுதவி பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கல் திட்டம் தரும் கடனுதவி திட்டங்களில் சேவை சார்ந்த தொழில்கள் (PMEGP) உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு ரூ.25 லட்ச ரூபாய் வரையிலும் சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.10…

மாதம் ரூ.60,000 வருமானம் பெற வேண்டுமா?

மாதம் ரூ.60,000 வருமானம் பெற வேண்டுமா? இன்று பலரும் சொந்த தொழில் செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் என்ன தொழில் செய்வது அதற்கு எவ்வளவு முதலீடு ஒதுக்குவது அல்லது ஏற்பாடு செய்வது என்பதில் பலருக்கும் குழப்பம் நிலவுகிறது. முதல்…

புதிய தொழில்முனைவோருக்கான கேள்வி-பதில் பகுதி

புதிய தொழில்முனைவோருக்கான கேள்வி-பதில் பகுதி இ-வே பில் என்றால் என்ன? விற்பனை செய்யும் பொருட்களை வாகனங்களில் அனுப்பும்போது ஜிஎஸ்டி விதி எண்.68ன் படி பொருளின் மதிப்பு ரூ.50 ஆயிரத்துக்கு மேல் இருந்தால் அதன் விவரங்கள் அடங்கிய ஆவணம்…

நமக்கே தெரியாமல் நம் பணத்தை எடுக்கும் பிரபல நிறுவனம்

நமக்கே தெரியாமல் நம் பணத்தை எடுக்கும் பிரபல நிறுவனம் இப்ப எல்லா கார்ப்பரேட் நிறுவனமும் என்ன நினைக்குதுண்ணா, ஒரு தனி மனிதனின் பாக்கெட்டில் இருந்து, அவனுக்கு தெரியாமலேயே அவன் பணத்தை எப்படி லாவகமாக சுடுவது என்று தான். இதுக்காகவே.. ரூம் போட்டு…