Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy
Browsing Category

நடப்பு

வருமான வரித் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நீட்டிப்பு..!

வருமான வரித் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நீட்டிப்பு..! வருமான வரித் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 2021 ஜூலை 31-ல் இருந்து 2021 செப்டம்பர் 30 ஆக நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், அது தற்போது 2021 டிசம்பர் 31 வரை மேலும்…

செயலியில் கிடைக்கும் விவசாய கருவிகள்!

செயலியில் கிடைக்கும் விவசாய கருவிகள்! டிராக்டர் உற்பத்தியில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சோனாலிகா நிறுவனம் “சோனாலிகா வேளாண் தீர்வுகள்” (Sonalika Agro Solutions) என்ற பெயரில், மொபைல் செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. டிராக்டர், அறுவடை…

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான “இ-ஷ்ரம் போர்ட்டல்”

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான “இ-ஷ்ரம் போர்ட்டல்” இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் குறித்த தகவல்கள், புள்ளி விபரங்கள் இல்லாத காரணத்தால் அவர்களுக்கான மேம்பாடுகள் குறித்த திட்டங்களை வகுப்பதில்…

பருவநிலை மாற்றமும் தொழில் வளர்ச்சியும்!

பருவநிலை மாற்றமும் தொழில் வளர்ச்சியும்! ஐ.நா.வின் "பன்னாட்டு ஆய்வுக் குழுவின் பருவநிலை தொடர்பான அறிக்கை", சர்வதேச அளவில் தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. சமீபகாலமாக வட அமெரிக்க நாடுகளில் ஏற்பட்ட காட்டுத் தீ மற்றும் ஜெர்மன், சீனா…

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு தொழிற்கல்வி படிப்புகளில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த, இன்ஜினியரிங், வேளாண்மை, கால்நடை மருத்துவம், மீன் வளம், சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளுக்கான…

தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்துவதில் “இந்தியாவில் தமிழகம் முதலிடம்”

தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்துவதில் “இந்தியாவில் தமிழகம் முதலிடம்” மத்திய அரசின் நிதித்துறையின் கீழ் இயங்கும் சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் சிவசுப்ரமணியன் ராமன் சமீபத்தில் தலைமை செயலகத்தில்…

கூடுதல் வட்டி தரும் பிபிஎஃப் திட்டம்..!

கூடுதல் வட்டி தரும் பிபிஎஃப் திட்டம்..! ‘பொது வருங்கால வைப்பு நிதி’ என்று கூறப்படும் பிபிஎஃப் திட்டம் என்பது இதர சிறு சேமிப்புத் திட்டங்களைவிட கூடுதலாக வட்டி தரும் சிறந்த சேமிப்பு திட்டமாகும். தபால் நிலையங்களிலோ அல்லது எஸ்.பி.ஐ. வங்கியிலோ…

பெண்களுக்கு எச்சரிக்கைவிடும் காவல்துறை..!

பெண்களுக்கு எச்சரிக்கைவிடும் காவல்துறை..! மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் கிராமப்புற பெண்களை அணுகும் மோசடி பேர்வழிகள், தொழில் தொடங்க கடன் உதவி பெற்றுத் தருகிறோம் என கூறிகின்றனர். இவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பும் பெண்களிடம், கடன் தொகை…

“6 மாதத்தில் 45 ஆயிரம் வாகனங்கள் பதிவு”

“6 மாதத்தில் 45 ஆயிரம் வாகனங்கள் பதிவு” தமிழகத்தில் தற்போது 2.58 கோடி வாகனங்கள் உள்ளது. ஊரடங்கு காரணமாக கடந்த 2020ம் ஆண்டு திருச்சி மண்டலத்தில் உள்ள திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 96,021 வாகனங்கள் மட்டுமே…

பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு

பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு பட்டியலினத்தவர், பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட மத்திய அரசு பணியிடங்களை நிரப்பும் பணிகளை மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை கண்காணித்து வருகிறது.…