Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

54,439 பேருக்கு பாராட்டு..!

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை மிகச் சரியான நேரத்தில் ஜிஎஸ்டிஆர் படிவங்களைத் தாக்கல் செய்தவர்கள் 54,439 பேராகும். இவர்களில்  5,589 பேர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். சரியான நேரத்தில் படிவங்களை தாக்கல் செய்துள்ள 54,439 பேருக்கும் மத்திய அரசு பாராட்டு சான்றிதழை வழங்கியுள்ளது.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.