Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திறன் வளர்த்தல் பயிற்சி மையம்..!

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

தொழில் திறன்களை மேம்படுத்தி வேலைவாய்ப்புகளை உருவாக்கிட இந்திய அரசின் திறன் வளர்த்தல் மற்றும் தொழில்முனைதல் அமைச்சகம், டாட்டா-இந்திய திறன் நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக மும்பையில், முதல் பிரிவுப் பயிற்சி வகுப்பினை மத்தியத் திறன் வளர்த்தல் மற்றும் தொழில் முனைதல் அமைச்சர் டாக்டர். மகேந்திரநாத் பாண்டே காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.

வேலை பெறுவது எளிது ! தலைசிறந்த வேலைவாய்ப்பு இணைதளம்

தொழிற்சாலை தானியங்கிமயமாக்கல் மற்றும் டிஜிட்டல் (திறன்மிகு) உற்பத்தி ஆகியவற்றில் இரண்டு குறுகிய காலப் பயிற்சிகளை முதல் பிரிவு கொண்டிருக்கும்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.