Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy
Browsing Tag

#திருச்சி

‘குறட்டை’ அலட்சியம் வேண்டாம் உயிரிழக்கும் அபாயம் ஏற்படலாம்!இஎன்டி மருத்துவ நிபுணர்…

'குறட்டை' அலட்சியம் வேண்டாம் உயிரிழக்கும் அபாயம் ஏற்படலாம்!இஎன்டி மருத்துவ நிபுணர் -எச்சரிக்கை திருச்சி கண்டோன்மென்ட் சாலையில் உள்ள ஜானகி ENT கிளினிக்கில் காது, மூக்கு, தொண்டை, கழுத்து சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கான சிறந்த சிகிச்சை…

திருச்சியில் ஆர்கானிக் டீசர்ட்ஸ் அறிமுகம்!  கே2 இந்தியா ஸ்டைல்ஸ் தகவல்

திருச்சியில் ஆர்கானிக் டீசர்ட்ஸ் அறிமுகம்!  கே2 இந்தியா ஸ்டைல்ஸ் தகவல் தீபாவளி விற்பனை களைகட்டத் தொடங்கிவிட்டது. ஜவுளி, ஜுவல்லர்ஸ், பர்னிச்சர் மார்ட், எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் பல தள்ளுபடிகளையும், புதிய ரகங்கள் அறிமுகம் செய்வரையும்…

நூற்றாண்டை நெருங்கும் திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை!

நூற்றாண்டை நெருங்கும் திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை! கண் ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் தவிர்க்க முடியாத உறுப்பு. மனிதனின் அனைத்து உணர்வுகளையும் பிரதிபலிக்கும் கண்ணாடி. உலகை மனிதன் உணரவும், அறியவும், புரியவும் கண்ணே பிரதானமாகும். கண் மிகவும்…

திருச்சியில் வரும் 8ந்தேதி கலக்க வராங்க தமிழ்ப் பசங்க

திருச்சியில் வரும் 8ந்தேதி கலக்க வராங்க தமிழ்ப் பசங்க தமிழர் வரலாற்றை அடுத்தத் தலைமுறைக்கு கொண்டு செல்லும் நோக்கத்துடன் திருச்சி மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான ஐந்தாம் ஆண்டு தமிழர் வரலாறு வினா விடை விடைப் போட்டி - 2022 கடந்த…

ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பாக சிறப்பு நடமாடும் மார்பக பரிசோதனை வாகனம் 

ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பாக சிறப்பு நடமாடும் மார்பக பரிசோதனை வாகனம்  ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பாக, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு சிறப்பு நடமாடும் மார்பக பரிசோதனை வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. …

நூறு சதவீத நூலக வாசகர்களை கொண்ட தென்னூர் சுப்பையா நடுநிலைப்பள்ளி

நூறு சதவீத நூலக வாசகர்களை கொண்ட தென்னூர் சுப்பையா நடுநிலைப்பள்ளி திருச்சி புத்தூர் கிளை நூலகத்தில் தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் நூறு சதவீத நூலக வாசகர்களாக சேரும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நினைவு…

பெர்ல் அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம்

பெர்ல் அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், இசனைக்கோரை அமைந்துள்ள புனித ஆரோக்கியஅன்னை ஆலய திருவிழாவை முன்னிட்டு வழக்கறிஞர் லீயோ ராஜ் சார்பில் அங்குள்ள 500 க்கும் மேற்பட்ட ஏழை, எளிய பொது…

திருச்சியில் நடைபெற்ற ராணி எலிசபெத் வங்கிப்பணத்தாள் கண்காட்சி

திருச்சியில் நடைபெற்ற ராணி எலிசபெத் வங்கிப்பணத்தாள் கண்காட்சி திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்பு சங்கம் திருச்சி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டம் இணைந்து ராணி எலிசபெத் II வங்கிப்பணத்தாள் கண்காட்சியினை புத்தூர் கிளை நூலகத்தில்…

பிரிட்டன் மகாராணி மறைவிற்கு அஞ்சலி செலுத்திய திருச்சி மக்கள்..!

பிரிட்டன் மகாராணி மறைவிற்கு அஞ்சலி செலுத்திய திருச்சி மக்கள்..! பிரிட்டன் மகாராணி 2ம் எலிசபெத் பிரிட்டன் மகாராணியாக 70 ஆண்டுகள் செயல்பட்டவர். இவர் 1952ம் ஆண்டில் தனது 21வயது வயதில் அரியணை ஏறி மகாராணியாக முடிசூடினார். வயது முதிர்வு…

முகமூடி அணிந்து வ‌.உ.சிதம்பரனார் வரலாற்றை எடுத்துரைத்த திருச்சி மாணவர்கள்

முகமூடி அணிந்து வ‌.உ.சிதம்பரனார் வரலாற்றை எடுத்துரைத்த திருச்சி மாணவர்கள் திருச்சி தென்னூர் நடுநிலைப்பள்ளி, புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டம், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை இணைந்து சுதந்திர போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனாரின் 150வது பிறந்த…