Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy
Browsing Tag

trichy news

பெர்ல் அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம்

பெர்ல் அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், இசனைக்கோரை அமைந்துள்ள புனித ஆரோக்கியஅன்னை ஆலய திருவிழாவை முன்னிட்டு வழக்கறிஞர் லீயோ ராஜ் சார்பில் அங்குள்ள 500 க்கும் மேற்பட்ட ஏழை, எளிய பொது…

திருச்சி காவேரி மகளிர்‌ கல்லூரியில் பசுமை கட்டமைப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி காவேரி மகளிர்‌ கல்லூரியில் பசுமை கட்டமைப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சுற்றுச்சூழல்‌ மாசினால்‌ உலகமே பாதிப்புற்றிருக்கையில்‌ சூழலை காக்கும்‌ விதமாக காவேரி மகளிர்‌ கல்லூரி எக்ஸ்னோரா மன்றம்‌ செயல்பட்டு வருகிறது.…

திருச்சியில் நடைபெற்ற ராணி எலிசபெத் வங்கிப்பணத்தாள் கண்காட்சி

திருச்சியில் நடைபெற்ற ராணி எலிசபெத் வங்கிப்பணத்தாள் கண்காட்சி திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்பு சங்கம் திருச்சி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டம் இணைந்து ராணி எலிசபெத் II வங்கிப்பணத்தாள் கண்காட்சியினை புத்தூர் கிளை நூலகத்தில்…

பிரிட்டன் மகாராணி மறைவிற்கு அஞ்சலி செலுத்திய திருச்சி மக்கள்..!

பிரிட்டன் மகாராணி மறைவிற்கு அஞ்சலி செலுத்திய திருச்சி மக்கள்..! பிரிட்டன் மகாராணி 2ம் எலிசபெத் பிரிட்டன் மகாராணியாக 70 ஆண்டுகள் செயல்பட்டவர். இவர் 1952ம் ஆண்டில் தனது 21வயது வயதில் அரியணை ஏறி மகாராணியாக முடிசூடினார். வயது முதிர்வு…

முறையான பேருந்து வசதியின்றி தவிக்கும் வண்ணத்துப்பூச்சி பூங்கா.. நடவடிக்கை எடுக்குமா அரசு..?

முறையான பேருந்து வசதியின்றி தவிக்கும் வண்ணத்துப்பூச்சி பூங்கா.. நடவடிக்கை எடுக்குமா அரசு..? இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்கா திருச்சி ஸ்ரீரங்கம் மேலூரில் அமைந்துள்ளது. மேலும் நாள்தோறும் இந்த பூங்காவிற்கு வருகை…

முகமூடி அணிந்து வ‌.உ.சிதம்பரனார் வரலாற்றை எடுத்துரைத்த திருச்சி மாணவர்கள்

முகமூடி அணிந்து வ‌.உ.சிதம்பரனார் வரலாற்றை எடுத்துரைத்த திருச்சி மாணவர்கள் திருச்சி தென்னூர் நடுநிலைப்பள்ளி, புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டம், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை இணைந்து சுதந்திர போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனாரின் 150வது பிறந்த…