Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

வீணென்று ஒதுக்கியதை பொன்னாக மாற்றிய பெண் !

திருச்சியில் வீணென்று ஒதுக்கியதை பொன்னாக மாற்றிய பெண்! படிக்கும் பருவத்திலேயே உழைக்கும் சிந்தனை உருவானால் எதையும் செய்யலாம், பயனற்றதாக ஒதுக்கியதை பயன்படுத்தி பயன் பெற்றிருக்கிறார் ஒரு பெண். உழைக்கும் எண்ணமும் புதுமையான…

திருச்சியில் தயாராகும் பிரத்யேக ஹேர் ஆயில் – உலகம் முழுதும் வாடிக்கையாளர்கள் (வீடியோ)

https://www.youtube.com/watch?v=L6biVzgAcD0&t=337s பிராண்டு, பெயர் இல்லாமல் விற்பனையான பொருள் இன்று உலகம் முழுக்க வாடிக்கை யாளர்களை சம்பாதித்து தந்துள்ளதாக கூறும் LOMAN HAIR CARE உரிமையாளர் ஸ்ரீ சுருதி கிஷோர்குமாரை சந்தித்து, “எப்படி…

திருச்சியில் இலவச தையல், தட்டச்சு, கணினி பயிற்சி பெற விருப்பமா..?

குடும்ப வறுமையின் காரணமாக எட்டாம் வகுப்பிலேயே பள்ளி படிப்பை நிறுத்த வேண்டிய சூழலுக்கு ஆளானவர், வறுமையைக் காரணம் காட்டி படிப்பை நிறுத்தக் கூடாது என்ற எண்ணத்தில் பல்வேறு பகுதிநேர வேலைகளில் ஈடுபட்டு படிப்பைத் தொடர்ந்த ராமச்சந்திரன் கையில்…

வணிகம் பழகு… தொழில்முனைவோருக்கான புதிய தொடர் 10 ….

வணிகம் பழகு... தொழில்முனைவோருக்கான புதிய தொடர் 10 .... பிசினஸ் தொடங்கும் முன், பிசினஸிக்கு அவசிய தேவை என்னவென்று பார்க்கலாமா? முதலீடு, அனுபவம், இடம், இவற்றையெல்லாம்விட முக்கியமானது பிசினஸ் ஐடியா! ஆம், ஐடியாதான் எல்லாவற்றையும் விட…

திருச்சியில் கேக் பிரியர்கள் கொண்டாடும் பிளாக் பாரஸ்ட்!

திருச்சியில் கேக் பிரியர்கள் கொண்டாடும் பிளாக் பாரஸ்ட் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்காலங்களில் மட்டுமே ‘கேக்’ என்ற தின்பண்டம் மக்கள் மனதில் வந்து செல்வதைத் தாண்டி தற்போது பிறந்த நாள் மட்டுமின்றி திருமண விசேஷங்களில் கேக்…

பெட்ரோல் போடுங்க ரூ.500 வரை கேஷ் பேக் பெறுங்க..!

பெட்ரோல் போடுங்க ரூ.500 வரை கேஷ் பேக் பெறுங்க..! “சில்லறை எரிபொருள் வர்த்தகத்தில் முன்னணி நிறுவனமாக உள்ள இந்தியன் ஆயில், கூகுள் பே நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி நாடு முழுவதும் உள்ள 30 ஆயிரத்துக்கும் அதிகமான…

1 கோடியை தாண்டிய ஈ-ஷ்ரம் பதிவு

1 கோடியை தாண்டிய ஈ-ஷ்ரம் பதிவு அமைப்புசாரா தொழிலாளர்கள் இ-ஷ்ரம் (eshram.gov.in) என்ற வலைதளத்தில் பதிவு செய்து கொள்ளும் நடவடிக்கை கடந்த ஆக 26-ஆம் தேதி தொடங்கப்பட்டது. கடந்த 24 நாட்களில் 1,03,12,095 பேர் இந்த வலைதளத்தில் பதிவு செய்துள்ளனர்.…

திருச்சியில் கட்டட வழிகாட்டி மதிப்பு உயர்வுஉடனே உயர்ந்தது முத்திரை தீர்வு கட்டணம்வீட்டுவாடகை…

திருச்சியில் கட்டட வழிகாட்டி மதிப்பு உயர்வுஉடனே உயர்ந்தது முத்திரை தீர்வு கட்டணம் வீட்டுவாடகை உயர்கிறதா..? தமிழகத்தில் புதிதாக நிலங்களுக்கான புதிய வழிகாட்டி மதிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கான்கிரீட் கூரை அமைக்கப்பட்டுள்ள…

வரியினை வட்டியின்றி செலுத்த கால அவகாசம்..!

வரியினை வட்டியின்றி செலுத்த கால அவகாசம்..! மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய வரி முரண்பாடு குறித்து நாடு முழுவதும் ரூ.9,52,000 மதிப்பிலான வரிப் பிரச்சனைகளுடன் 4,00,083 மனுக்கள் பல ஆண்டுகளாக தீர்வின்றி இழுபறியில் உள்ளது. இவர்களுடன்…