Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

அலுவலக கூட்டம் வெற்றி பெற நச்னு… 10 பாயின்ட்

அலுவலக கூட்டம் வெற்றி பெற நச்னு... 10 பாயின்ட் அலுவலக கூட்டங்கள் தகவல் தொழில் நுட்ப வசதியை பயன்படுத்தி, உயர் அதிகாரி களுடனோ, அல்லது உடன் பணியாற்றுவோரிடமோ, தொடர்பு கொண்டு ஆலோசனைகளில் பங்கேற்க முடிகிறது. ஆனால், நேரில் சந்தித்து…

PACL வீழ்ந்த வரலாறு… பணம் திரும்ப கிடைக்குமா.. மினி தொடர் – 4

பணத்தை திருப்பித்தர துவங்கிய பிஏசிஎல்...  PACL வீழ்ந்த வரலாறு... பணம் திரும்ப கிடைக்குமா.. மினி தொடர் - 4 பிஏசிஎல் நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் ஒருபுறம் என்றால், பிஏசிஎல்லில் பணம் கட்டியவர்கள் பணம் பெற உங்கள் ஆவணங்களை…

ஜல், ஜல் எனும் சலங்கை ஒலி! சர..சர…சரவென சரிகிறது!

ஜல், ஜல் எனும் சலங்கை ஒலி! சர..சர...சரவென சரிகிறது! திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்து துவரங்குறிச்சி அருகே உள்ள வெங்கட் நாயக்கம்பட்டி கிராமத்தில் பரம்பரை பரம்பரையாக சலங்கை செய்யும் தொழில் நடைபெற்று வருகிறது.  இங்கு வடிவமைக்கப்படும்…

ரூ.10,000த்திற்கு மேல் சென்றால் வட்டி வருவாய்க்கும் வரி!

ரூ.10,000த்திற்கு மேல் சென்றால் வட்டி வருவாய்க்கும் வரி! சேமிப்பில் மிகவும் பாதுகாப்பாக கருதப்படுவது வங்கிகளில் செய்யப்படும் நிரந்தர வைப்புக் கணக்கு (FIXED DEPOSIT). எனினும் நீங்கள் நிரந்தர வைப்புத் தொகை தொடங்கிய வங்கி திவால் ஆனாலோ அல்லது…

அனைத்து 12 இலக்க எண்களும் ஆதார் எண்கள் இல்லை; எச்சரிக்கும் UIDAI

அனைத்து 12 இலக்க எண்களும் ஆதார் எண்கள் இல்லை; எச்சரிக்கும் UIDAI இந்தியாவில் அரசு பரிவர்த்தனைகள், வங்கியில் கணக்கு தொடக்கம், வருமான வரி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கும் ஆதார் அட்டை கட்டாயம் தேவைப்படுகிறது. ஆதாரின் 12 இலக்க எண்ணை…

ஜன்தன் கணக்கு தொடங்கியவர்களுக்கு ரூ.2 லட்சம் காப்பீடு ..!

ஜன்தன் கணக்கு தொடங்கியவர்களுக்கு ரூ.2 லட்சம் காப்பீடு ..! பொதுத் துறை வங்கியில்  ஜன்தன் கணக்கு தொடங்கியவர்கள் அத்திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் ரூபே கார்டுக்கு விண்ணப்பித்து அதைப் பயன்படுத்தினால் ரூ.2 லட்சம் வரையில் விபத்துக் காப்பீட்டு…

புதிய உச்சத்தில் அந்நிய செலவாணி கையிருப்பு: 61,001 கோடி டாலராக அதிகரிப்பு:

புதிய உச்சத்தில் அந்நிய செலவாணி கையிருப்பு: 61,001 கோடி டாலராக அதிகரிப்பு: இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2021 ஜூலை 2-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 101 கோடி டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ .7.575 கோடி) அதிகரித்து 61,001…

இந்தியாவில்  35879 பேர் மட்டுமே தரமான தங்க நகை வியாபாரிகள்..!

இந்தியாவில்  35879 பேர் மட்டுமே தரமான  தங்க நகை வியாபாரிகள்..! கடந்த ஜூன் 16ம் தேதி முதல் தங்க நகைகளுக்கு ஹால் மார்க் முத்திரை கட்டாயம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இது குறித்து தற்போது மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில், கட்டாய…

இரண்டு பான் அட்டை வைத்திருந்தால் ரூ.10,000 அபராதம்…!

இரண்டு பான் அட்டை வைத்திருந்தால் ரூ.10,000 அபராதம்…! வங்கி கணக்கு தொடங்குவது, வருமான வரி செலுத்துவது என அனைத்திற்கும் பான் அட்டை முக்கியமான ஒன்றாகும். மோசடியில் ஈடுபவர்கள் மட்டுமே இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பான் அட்டைகளை வைத்திருப்பர்.…

டுபாக்கூர் அழைப்புகளுக்கு ரூ.10,000 அபராதம்!

டுபாக்கூர் அழைப்புகளுக்கு ரூ.10,000 அபராதம்! தினமும் உங்களது மொபைல் எண்ணுக்கு, உங்களுக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசு விழுந்துள்ளது…. உங்கள் நம்பருக்கு 100 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது என்றெல்லாம் குறுந்தகவல் வரும். அத்துடன் இது போன்ற…