Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

எது சரியான முதலீடு..! தங்கமா..? வீட்டுமனையா..?

எது சரியான முதலீடு..! தங்கமா..? வீட்டுமனையா..? இந்திய மக்களில் தமிழர்கள் பெருமளவு கொடுத்து வைத்தவர்கள் என்றே சொல்லலாம். இலவச அரிசி, 100 யூனிட் வரை இலவச மின்சாரம், ரேஷனில் குறைந்த விலையில் சர்க்கரை, பருப்பு, எண்ணெய் என எல்லாமும் கிடைத்து…

How to make money from blogging?

How to make money from blogging? Internet the medium invented for sharing information has become the one for earning money. There are plentiful ways like YouTubeing, e-commerce selling and others in reaping money online. But the one…

டெபிட், கிரெடிட் அட்டையில் இருக்கும் புதிய அபாயம்

டெபிட், கிரெடிட் அட்டையில் இருக்கும் புதிய அபாயம் தற்போது டெபிட் கார்டு அல்லது கடன் அட்டை வைத்துள்ள வாடிக்கை யாளர்கள், அவர்கள் பணம் செலுத்தும் போது பின் நம்பர் உபயோகம் செய்யாமல் ரூ.2,000 வரை பரிவர்த்தனை செய்ய முடியும். இதன் உச்சவரம்பை…

இளவயதிலேயே வீட்டுக்கடனா? கவனிக்க வேண்டிய அம்சங்கள்

இளவயதிலேயே வீட்டுக்கடனா? கவனிக்க வேண்டிய அம்சங்கள் சிறு வயதில் அதிக சம்பளத்தில் வேலை கிடைத்தவர்கள் செய்யும் முதல் தவறு சொந்த வீடு வாங்க வேண்டும் என்பதே. எனவே இவர்கள் தங்களது உயர்சம்பளம் நிரந்தரமானது என எண்ணி அதிக தொகைக்கு மாத இ.ம்.ஐ.…

ஐநாவில் முக்கிய பணி நாட்டிற்கு பெருமை சேர்க்கும் பெண்மணி

ஐநாவில் முக்கிய பணி நாட்டிற்கு பெருமை சேர்க்கும் பெண்மணி ஐ.நா. அமைப்பின் உயர்நிலை சமூக, பொருளாதார ஆலோசனை குழுவில் இந்தியாவை சேர்ந்த பொருளாதார நிபுணர் ஜெயதிகோஷ் நியமிக்கப்பட்டுள்ளார். உலக அளவில் தற்போதுள்ள பொருளாதார சவால்களை சமாளிக்க ஆலோசனை…

ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்த முதல்வரின் மகள்:

ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்த முதல்வரின் மகள்: ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மோசடியில் படித்தவர்களே சில நேரங்களில் சிக்கிக் கொள்கின்றனர் எனக் கூறுகிறது காவல்துறை. சமீபத்தில் டெல்லி முதல்வர் அர்விந்த்…

ஸ்ரீரங்கம் அஞ்சல் துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பரிசு

ஸ்ரீரங்கம் அஞ்சல் துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பரிசு செல்வமகள் திட்டம், அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் சேமிப்பு, வங்கி மற்றும் ஆதார் பதிவு உட்பட பல்வேறு பணிகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக ஸ்ரீரங்கம் அஞ்சல்துறை கோட்டத்தில்…