Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

ஏற்றத்தில் ஏற்றுமதி..! இறக்கத்தில் இறக்குமதி..!

கொரோனா தொற்றால் கடந்த 6 மாதமாக நாட்டில் உற்பத்தி நின்று போனதால் ஏற்றுமதி குறைந்தது. பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டதை அடுத்து ஆயத்த ஆடைகள், இன்ஜினியரிங் பொருட்கள், பெட்ரோலியம் பொருட்கள், பார்மாசூட்டிகல்ஸ், தரை விரிப்புகள்…

திருச்சியில் உளுந்து, பாசிப்பருப்பு வியாபாரம்..!

1919ம் ஆண்டு செம்மஞ்செட்டியார், அவரது மகன் மாணிக்கம் செட்டியார் பெயரில் தொடங்கப்பட்டது தான் S.மாணிக்கம் செட்டியார் சன்ஸ். இதன் பிரதான வியாபாரம் உளுந்து மற்றும் பாசிப்பருப்பு விற்பனை. திருச்சி, காந்தி மார்க்கெட் அருகே பாய்கடை சந்தில்…

‘ஸ்லிம்‘ டிரைவர்களால் சிலிர்த்தெழுந்த துறைமுகம்

அமெரிக்காவில் நவீன தொழில் நுட்பம் கொண்ட மிகப் பெரிய துறைமுகத்தின் அருகிலேயே மற்றொரு சிறிய துறைமுகம் இருந்தது. அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் கார்கள் இந்த இரு துறைமுகங்கள் வழியாகத் தான் கப்பல்கள் மூலம் மற்ற நாடுகளுக்கு போக வேண்டும்.…

பட்டாசு கடை வைக்க விருப்பமா..

வியாபார உலகில் சீசன் பிசினஸ் செய்வதெற் கென்றே ஒரு சாரார் உள்ளனர். அது போல் சிவகாசியில் பட்டாசு வாங்கி வந்து விற்பனை செய்பவர்களும் உண்டு. நீங்கள் பட்டாசு கடை போட விரும்புகிர்களா..? அதற்கு என்ன செய்ய வேண்டும்..? தொடர்ந்து படியுங்கள். மாவட்ட…

சலூன் தொழிலை நசுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள்

கார்ப்பரேட் நிறுவனங்கள் வாடகை கார், ஆட்டோ சேவையில் கால்பதிக்க, பலர் பாதிக்கப்பட்டனர். கொரோனா கட்டுப்பாடுகள் முடிந்து இப்போது தான் சலூன் மற்றும் ப்யூட்டி பார்லர்கள் கடை திறந்துள்ளனர். இந்நிலையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் இங்கும் தடம்…

உலகிற்கான மருந்துகளின் நம்பகமான விநியோகஸ்தர் இந்தியா..!

உலகில் 120-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்கான எச்சிக்யூ மற்றும் அஜித்ரோமைசின் மருந்துகளை இந்தியா வழங்குகிறது. இந்தியாவில் மட்டுமே அமெரிக்கா-எஃப்டிஏ விதிமுறைகளுக்கு ஏற்ப செயல்படும் அதிக எண்ணிக்கையிலான…

பழங்கள், காய்கறிகள் விலை குறைந்தால் 50 சதவீதம் மானியம்

குறிப்பிட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலை எதிர்பார்த்த அளவைவிட குறையும் போது, அவற்றின் போக்குவரத்து மற்றும் பதனிடுதல் செலவில் 50 சதவீதம் மானியமாக ஆபரேஷன் கிரீன்ஸ் திட்டத்தின்கீழ் வழங்கப்படும். ஆபரேஷன் கிரீன்ஸ் திட்டத்தின்கீழ்…

உலக வங்கி ஆண்டுக் கூட்டத்தில் என்ன பேசப் போகிறார்கள் தெரியுமா.?

1930-ம் ஆண்டுகளில் உலகம் சந்தித்த பொருளாதார பெரும் சீரழிவு போன்ற சீரழிவை 2020-ம் ஆண்டில் எதிர்கொண்டு வருகிறோம். வளரும் மற்றும் ஏழை நாடுகளுக்கு இது பெரும் சரிவு தான். தீவிர வறுமையில் உள்ளவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பன்னாட்டு…

கொரோனா கால தவணை மீதான வட்டி நோ..!

வங்கிகளில் தொழில் துறையினர், வாகனக் கடன் பெற்றோர், வீட்டுக்கடன், தனி நபர் கடன், கிரெடிட் கார்டு கடன் பெற்றவர்கள் கொரோனா காலத்தில் கடன் தவணையை செலுத்த முடியாமல் தவித்தனர். அப்போது ரிசர்வ் வங்கி ஆறு மாத காலத்திற்கு கடன் தவணை கேட்டு…