Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

குறைந்த செலவில் ‘ஜில்’ லாபம்!

தயாரிப்பு முறை கொள்முதல் செய்யப்பட்ட பாலை, Homogenization முறையில் பதப்படுத்தப்படுத்த வேண்டும். பின்னர், க்ரீம் பிரித்தெடுக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்தி பாலில் இருந்து க்ரீம் பிரித்தெடுக்க வேண்டும். க்ரீம் பிரித்தெடுக்கப் பட்ட பாலில்,…

ஆன்லைனில் பார்ட்டைம் ஜாப்.. ரூ.1 கோடி ஸ்வாகா

ஆன்லைன் உலகம் என்பது இன்றைய கால கட்டத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில், `ஆன்லைனில் கொடுக்கப்படும் டாஸ்க்குகளை செய்பவர்களுக்குப் பணம் கொடுக்கப்படும்' என்று மோசடி கும்பல் வலை விரிக்கத் தொடங்கியுள்ளது. இதனை நம்பி புனேவை…

30 நாட்களில் போட்டோகிராபி தொழில் துவங்க ஓர் வாய்ப்பு?

திருச்சி காஜாமலை காலனி இ.வி ஆர் கல்லூரி அருகில் தென்றல் பாரதி அகாடமி உள்ளது .சுய தொழில் தொடங்குபவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக 30 நாட்களில் போட்டோகிராபி மற்றும் போட்டோஷாப் வேலைகள் குறித்து பயிற்சி அளிக்கின்றனர். இது குறித்து பயிற்சி…

நாளொன்றுக்கு ஆயிரம் சம்பாதிக்கலாம்!

பட்டுப்புடவை, பட்டு வேட்டி, சட்டை போன்ற பட்டினால் ஆன ஆடைகள் பொதுவாக அனைவரின் வீட்டிலேயும் இருக்கும். இது தவிர விலை உயர்ந்த ஆடைகளும் இருக்கும். இவற்றையெல்லம் ஒன்று அல்லது இரண்டு முறை பயன்படுத்தினாலே அவைகளின் நிறம் மஞ்சள் நிறத்தில்…

இங்கிலீஷ் கற்றுத் தந்த படிப்பும் பாடமும்…! உணவக மேலாண்மை தொடர் – 2

1996 - பன்னிரண்டாம் வகுப்புக்கு பிறகு என்ன படித்தால் உடனடியாக வேலை கிடைக்கும் என யோசித்துக் கொண்டிருந்தேன். மாலை நேரகல்லூரியில் சேர்ந்து பகுதி நேர வேலையில் சேரலாம் என முடிவு செய்திருந்தேன். ஒரு நாள் எங்கள் பள்ளிக்கு ஒரு தனியார் ஹோட்டல்…

“ஸ்ரீரங்கத்துக் கல்கண்டு”இனிக்கும் இமாம்பசந்து..!

சங்க இலக்கியங்கள், புராண இதிகாசங்களில் முக்கனிகளில் ஒன்றாகிய மாம்பழம் தனிச் சிறப்பு வாய்ந்தது. மாம்பழங்களில் பலப்பல ரகங்கள் அவ்வப்போது அந்தந்தப் பகுதிகளில் விளைந்து கொண்டு தான் இருக்கின்றன. அவைகளில் இமாம்பசந்து மாம்பழம் தனித்துவம் ஆனது.…

ஸ்ரீ ராம் சந்திராஜயின் 150 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட் புழக்கத்தில் இல்லாத நாணயம் !

ஸ்ரீ ராம் சந்திராஜயின் 150 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட் புழக்கத்தில் இல்லாத நாணயம் குறித்த சிறப்பு சொற்பொழிவு! திருச்சிராப்பள்ளி நாணவியல் கழகம் சார்பில் ஸ்ரீ ராம் சந்திராஜயின் 150 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட்ட…

டால்பின் வடிவ வெண்கல நாணயங்கள் !

டால்பின் வடிவ வெண்கல நாணயங்கள் குறித்த சிறப்பு சொற்பொழிவு. திருச்சிராப்பள்ளி புத்தூர் கிளை நூலகம் வாசகர் வட்டம் திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் டால்பின் வடிவ வெண்கல நாணயங்கள் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி…

அரசு கடன் உதவியுடன் அதிக லாபம் தரும் பண்ணைத் தொழில் !

தற்போது விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பு தொழிலும் அதிக லாபம் ஈட்டி வருகின்றன. உலகில் அதிக லாபம் ஈட்டும் பிசினஸில் ஆட்டுப் பண்ணையும் ஒன்று. கால்நடை வளர்ப்பைப் பொறுத்தவரை, அதிக லாபம் தரும் பண்ணைத் தொழிகளில் ஒன்று. ஆட்டு பண்ணை அமைக்கவும்,…