Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

ஊழியர்களுக்கு கவுரவம் தரும் ஈசாப் பங்கு

ஊழியர்களுக்கு கவுரவம் தரும் ஈசாப் பங்கு “ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் நபர்களுக்கு, அவர்களின் நீண்ட நாள் சேவையின் அடிப்படையில், அந்த நிறுவனத்தின் பங்குகளை, விலை இல்லாமலோ, சந்தை விலையைவிட குறைவான விலைக்கோ நிர்வாகமானது தங்களின்…

ரூ.3 லட்சம் தள்ளுபடி விலையில் தனி வீடுகள் விற்பனை! நாச்சியா லீனாலேண்ட் பிரமோட்டர்ஸ் அதிரடி!

ரூ.3 லட்சம் தள்ளுபடி விலையில் தனி வீடுகள் விற்பனை! நாச்சியா லீனாலேண்ட் பிரமோட்டர்ஸ் அதிரடி! திருச்சி மரக்கடை பகுதியில் ஜே ஜே டவர்சில் உள்ளது நாச்சியா லீனா லேண்ட் புரமோட்டர்ஸ் நிறுவனம். தற்போது திருச்சி அல்லித்துறை திருச்சி டு தோகைமலை தேசிய…

வீடு, நிலம் வாங்கும் போது செய்யக்கூடாத தவறுகள்..

வீடு, நிலம் வாங்கும் போது செய்யக்கூடாத தவறுகள்.. வீடு அல்லது நிலம் வாங்குகிறீர்கள் என்றால் அதற்கு பத்திரம் பதிந்த பின், உடனே பட்டாவும் சேர்த்து வாங்கி விடுங்கள். ஒருவேளை நீங்கள் வாங்கியது குடும்ப பாகப்பிரிவினை மூலம் வந்த வீடு அல்லது நிலம்…

ஓய்வுக்காலத்தில் அதிக பென்ஷன் பெற மியூச்சுவல் ஃபண்ட் முதலீடே சிறந்தது

ஓய்வுக்காலத்தில் அதிக பென்ஷன் பெற மியூச்சுவல் ஃபண்ட் முதலீடே சிறந்தது மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் உள்ள முக்கியமான வசதி Systematic Withdrawal Plan எனப்படும் எஸ்.டபிள்யூ.பி (SWP). அதாவது, குறிப்பிட்ட இடைவெளியில் பணத்தைத் திரும்ப எடுப்பது.…

மனிதர்களை எளிய முறையில் கையாளும் முறைகள்…

மனிதர்களை எளிய முறையில் கையாளும் முறைகள்... ‘‘மனிதர்களுடன் சரியான தொடர்பு இல்லாவிட்டால், வாழ்க்கையில் நாம் என்னதான் வெற்றியின் உச்சத்தைத் தொட்டாலுமே ஏதோ ஒரு வெற்றிடத்தில் வாழ்வது போன்ற மனநிலையையே கொண்டிருப்பார்கள் என்பதே நிஜம். எனவே…

மக்களை கவர்ந்த எல்.ஐ.சி.யின் ஜீவன் பிரகதி திட்டம் ரூ.28 லட்சம் பலன்..வேறு என்னவெல்லாம் இருக்கு? 

மக்களை கவர்ந்த எல்.ஐ.சி.யின் ஜீவன் பிரகதி திட்டம் ரூ.28 லட்சம் பலன்..வேறு என்னவெல்லாம் இருக்கு?  எல்ஐசி அனைத்து தரப்பினருக்கும்ஏற்ற பல்வேறு வகையான இன்சூரன்ஸ் திட்டங்களை கொண்டுள்ளது. அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருக்கும் திட்டம்…

 நீங்களும் முதலாளியா உலா வர கைகொடுக்கும் சிறுதொழில்கள்! 

 நீங்களும் முதலாளியா உலா வர கைகொடுக்கும் சிறுதொழில்கள்!  என்னத்தான் படிச்சு முடிச்சிருந்தாலும், வேலை கிடைப்பது என்பது இன்று வரை குதிரை கொம்பாகவே உள்ளது. அப்படி மீறி தனியார், கார்பரேட் கம்பெனிகளில் மாத சம்பளத்திற்கு வேலை செய்தாலும்,…

இந்தியாவில் பிஎஸ்என்எல் 5ஜி எப்போ? மத்திய அமைச்சர் நச் பதில்

இந்தியாவில் பிஎஸ்என்எல் 5ஜி எப்போ? மத்திய அமைச்சர் நச் பதில் இந்தியாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் நடைபெற்ற இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி 5ஜி சேவைகளை துவக்கி வைத்தார். தற்போது ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி…

வருமானத்தை அள்ளித்தரும் சோற்றுக்கற்றாழை! 

வருமானத்தை அள்ளித்தரும் சோற்றுக்கற்றாழை!  பொதுவாகவே ஆண்களுக்கும், பெண்களுக்கும் முகத்தின் அழகை மேம்படுத்துவதற்கும், அதிகமான வளவளப்பான முடி வளர்ச்சியை பெறுவதற்கும் இந்த கற்றாழையானது அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதோடு மட்டும்…

தயாரிப்பும் சரி, விற்பனையும் சரி அசுர வளர்ச்சியில் மின்சார வாகன துறை…

தயாரிப்பும் சரி, விற்பனையும் சரி அசுர வளர்ச்சியில் மின்சார வாகன துறை... மின்சார வாகனம் தான் இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளில் மின்சார வாகனங்களின் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது. இதை நாங்கள் சொல்லவில்லை. அதிகாரபூர்வ எண்ணிக்கை தெரிவிக்கின்றன.…