Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

2025-ல் டாடா மோட்டார்ஸின் புதிய மின்வாகனங்கள்

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

டாடா மோட்டார்ஸ்’ நிறுவனம், 2025ம் ஆண்டுக்குள், 10 புதிய மின் வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக, ‘டாடா சன்ஸ்’ நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

வேலை பெறுவது எளிது ! தலைசிறந்த வேலைவாய்ப்பு இணைதளம்

நாடு முழுக்க சார்ஜிங் சேவை வசதிகளை ஏற்படுத்துவதிலும், இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் பேட்டரி தயாரிப்பு நிறுவனங்களுடனும், ‘டாடா குழுமம்’ கூட்டாக இணைந்து, தடையற்ற பேட்டரி வினியோகத்தையும் வழங்கவும், ‘ஜாகுவார்’ தயாரிப்புகளை 2025-க்குள் முழுமையாக மின் வாகன மயமாக்கவும் போவதாகவும் அவர் மேலும் தெரிவித்தா

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.