Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

கடன் வழங்குவதில் கட்டுப்பாடுகள் விதித்த ரிசர்வ் வங்கி

கடன் வழங்குவதில் கட்டுப்பாடுகள் விதித்த ரிசர்வ் வங்கி மாநில கூட்டுறவு வங்கிகளும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளும் நிதியை, கடன் பத்திரங்கள், விருப்ப பங்குகள் வாயிலாக திரட்டலாம் என ரிசர்வ் வங்கி  அறிவித்துள்ளது. எனினும் வங்கி சாரா நிதி…

நிதி நிறுவனங்களுக்கு   மத்திய அரசின் கிடுக்கிபிடி

நிதி நிறுவனங்களுக்கு   மத்திய அரசின் கிடுக்கிபிடி பொதுமக்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில், நிதி நிறுவனங்களுக்கான விதிகளை அரசு திருத்தியுள்ளது. மத்திய அரசிடம், நிதி நிறுவனம் என அறிவித்த பின்னரே ஒரு நிறுவனம், வைப்புத் தொகையை பெற…

வால்வோ கார்கள் விலை உயர்வு

வால்வோ கார்கள் விலை உயர்வு ஆடம்பர கார் நிறுவனமான வால்வோ, அதன் கார்களின் விலையை, மாடலை பொறுத்து, 1-முதல், 3 லட்சம் ரூபாய் வரை உயர்த்தி உள்ளது. ஆனால் ஏப்ரல் 12 வரை முன்பதிவு செய்தவர்களுக்கு இந்த விலை உயர்வு பொருந்தாது. இந்நிறுவனம்…

விடைபெறும் ‘நிசான் டட்சன்’

ஜப்பானைச் சேர்ந்த ‘நிசான்’ நிறுவனம், இந்தியாவில் அதன் ‘டட்சன்’ பிராண்டு கார்கள் உற்பத்தியை நிறுத்தி கொள்வதாக தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள ஆலையில், ‘டட்சன் ரெடி கோ’ உற்பத்தி நிறுத்தப்பட்ட போதிலும், இம்மாடல் காரின் விற்பனை தொடரும் என…

ஸியோமி நிறுவனத்தின் புதிய ’ரெட்மி 10ஏ’ஸ்மார்ட்போன் அறிமுகம்

சீனாவைச் சேர்ந்த ஸியோமி நிறுவனம் தொடர்ந்து ஸ்மார்ட்போன் உற்பத்தியில் முன்னணி வகித்து வருகிறது. இதன் புதிய தயாரிப்பான  ’ரெட்மி 10ஏ’ ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் சிறப்பம்சங்கள்- 6.53 ஃபுல் எச்டி திரை, மீஹெலியோ…

4ஜி டேட்டா பதிவேற்ற வேகத்தில் முன்னணி நிறுவனங்கள்

4ஜி டேட்டா பதிவேற்ற வேகத்தில் விஐஎல் நிறுவனம் தொடா்ந்து முதலிடத்தை தக்கவைத்து வருகிறது. இந்நிறுவனத்தின் மார்ச் மாத பதிவேற்ற வேகம் 8.2எம்பிபிஎஸாக இருந்தது. இதைத்தொடா்ந்து, ஜியோ (7.3எம்பிபிஎஸ்), ஏா்டெல் (6.1எம்பிபிஎஸ்), பிஎஸ்என்எல்…

புதிய தொழில்நுட்பத்தில் எா்டிகா கார் அறிமுகம்

மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம், ஹைபிரிட் தொழில்நுட்பம் மற்றும் முற்றிலும் மேம்படுத்தப்பட்ட தானியங்கி ,சிஎன்ஜி-யில் இயக்கப்படும் மாடல் இவற்றுடன் மேம்படுத்தப்பட்ட புதிய தொழில்நுட்பத்தில் புதிய மாடல் எா்டிகா, காரை சந்தையில் அறிமுகப்படுத்தியது.…

அலுவலக தேவை அதிகரிப்பு – ‘டாடா ரியாலிட்டி’ அறிவிப்பு

இந்தியாவில் பெரு நிறுவனங்களின் அலுவலக இடத்துக்கான சந்தை தேவை அதிகரிப்பு காரணமாக, , நடப்பு ஆண்டில் அது  3 கோடி சதுர அடியாக அதிகரிக்கும் என்று ‘டாடா ரியாலிட்டி’ நிறுவனம் அறிவித்துள்ளது. “கொரோனா ஊரடங்கு, ஒர்க் ப்ரம் ஹோம்” எல்லாம் முடிந்து,…

‘ஹோண்டா’வின் மின்சார கார் அடுத்த மாதம் அறிமுகம்

பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ‘ஹோண்டா’ மின்சாரத்தில் இயங்கும் “சிட்டி காரை” அடுத்த மாதம் அறிமுகம் செய்ய உள்ளது., மின்சார மாடல் காரை தயாரிக்கும் பணிகள் துவங்கி விட்டதாக ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

1 கிலோ தேயிலை விலை 11.62 லட்சம் ரூபாய்!!!

ஆச்சரியமாக உள்ளதா? இங்கல்ல ஜப்பானில். ஜப்பானை சேர்ந்த ‘சாமிடோரி’ எனும் தேயிலை, 1 கிலோ, கிட்டத்தட்ட 11.62 லட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளது. ஜப்பானின் மிகப் பிரபலமான ‘கிரீன் டீ’ இதுவாகும். உலக பொருளாதார நிலை தடுமாற்றத்தை சந்தித்து…