Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சியில் நடைபெற்ற ராணி எலிசபெத் வங்கிப்பணத்தாள் கண்காட்சி

திருச்சியில் நடைபெற்ற ராணி எலிசபெத் வங்கிப்பணத்தாள் கண்காட்சி திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்பு சங்கம் திருச்சி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டம் இணைந்து ராணி எலிசபெத் II வங்கிப்பணத்தாள் கண்காட்சியினை புத்தூர் கிளை நூலகத்தில்…

பிரிட்டன் மகாராணி மறைவிற்கு அஞ்சலி செலுத்திய திருச்சி மக்கள்..!

பிரிட்டன் மகாராணி மறைவிற்கு அஞ்சலி செலுத்திய திருச்சி மக்கள்..! பிரிட்டன் மகாராணி 2ம் எலிசபெத் பிரிட்டன் மகாராணியாக 70 ஆண்டுகள் செயல்பட்டவர். இவர் 1952ம் ஆண்டில் தனது 21வயது வயதில் அரியணை ஏறி மகாராணியாக முடிசூடினார். வயது முதிர்வு…

தீப்பெட்டி தயாரிப்பும் சிவகாசியும்… வரலாறு முக்கியம் மக்களே..!

தீப்பெட்டி தயாரிப்பும் சிவகாசியும்... வரலாறு முக்கியம் மக்களே..! இந்தியாவில் தீப்பெட்டிகள் தயாரிக்கும் தொழில் 1895-ம் ஆண்டு ஆரம்பமானது. தீக்குச்சிகளும் முதல் உலகப் போருக்கு முன்பாகவே (1914-க்கு முன்பாக) இந்தியாவின் பல பாகங்களில் உற்பத்தி…

10 ரூபாய் காயின் வாங்க மறுத்தால் ஜெயில்!

10 ரூபாய் காயின் வாங்க மறுத்தால் ஜெயில்! 10 ரூபாய் நாணயங்களை மக்கள் வாங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து வருகிறது. குறிப்பாக அரசு பேருந்து, வங்கிகள், கடைகள் என எங்கும் 10 ரூபாய் நாணயம் வாங்க மறுத்து வருகின்றனர்.  இது குறித்து,…

ஆசைய தூண்டினாங்க… பணத்தை இழந்தேங்க…

ஆசைய தூண்டினாங்க... பணத்தை இழந்தேங்க... ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால், அவரது ஆசையை தூண்ட வேண்டும் “ - இது ‘ சதுரங்க வேட்டை ‘ திரைப்படத்தில் வரும் வசனம் . இவ்வாறு , மக்களின் ஆசையை தூண்டி வெவ்வேறு வித மான மோசடிகள் தினமும் நடந்து வருகின்றன .…

இந்த நிதிச் சவாலுக்கு நீங்க தயாரா! ஒரு வாரம் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தக் கூடாது!

இந்த நிதிச் சவாலுக்கு நீங்க தயாரா! ஒரு வாரம் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தக் கூடாது! நாம் அனைவரும் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி சிறிய மற்றும் பெரிய பொருள்களை வாங்க நிறைய செலவு செய்கிறோம். கிரெடிட் கார்டுகள் தேவையில்லாத பொருள்களை…

முறையான பேருந்து வசதியின்றி தவிக்கும் வண்ணத்துப்பூச்சி பூங்கா.. நடவடிக்கை எடுக்குமா அரசு..?

முறையான பேருந்து வசதியின்றி தவிக்கும் வண்ணத்துப்பூச்சி பூங்கா.. நடவடிக்கை எடுக்குமா அரசு..? இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்கா திருச்சி ஸ்ரீரங்கம் மேலூரில் அமைந்துள்ளது. மேலும் நாள்தோறும் இந்த பூங்காவிற்கு வருகை…

ஒரு மனிதன் ஏன் தோற்கிறான் ?

ஒரு மனிதன் ஏன் தோற்கிறான் ? ஆர்வமின்மை : ஒரு மனிதன் எவ்வளுவு தான் புத்தி கூர்மை உள்ளவவராக இருந்தாலும் அவர் செய்யும் செயலில் ஆர்வம் இல்லை என்றால் இயல்பாகவே அவரால் தனது முழு திறமையையும் உபயோகிக்க முடியாது . ஆர்வம் என்றால் சிலருக்கு சூழ்நிலை…

நல்ல மியூச்சுவல் ஃபண்டைத்  தேர்வு செய்யும் முன்…

நல்ல மியூச்சுவல் ஃபண்டைத்  தேர்வு செய்யும் முன்... ‘‘முதலீட்டாளரின் முதலீட்டு இலக்கு மற்றும் ரிஸ்க் எடுக்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் முதலீடு களைத் திட்டமிடுவது முக்கியம். குறுகிய காலத்துக்கு முதலீடு செய்ய விரும்பும் பழைமைவாத அல்லது…

பணம் மட்டும்தானா பிரச்னை…?

பணம் மட்டும்தானா பிரச்னை...? வாழ்க்கையை அமைப்பது எண்ணங்களே. ஆம். ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையை கட்டமைப்பது எண்ணங்களே. எப்படிப்பட்ட எண்ணங்களை எண்ணுகிறான் என்பதைப் பொறுத்தே அவனது வெற்றி தோல்வி அமைகிறது. நல்ல எண்ணங்களை தன்னம்பிக்கையோடு…