Browsing Category
அறிவிப்பு
அறிவிப்பு:
பிசினஸ் திருச்சி இதழில் வெளியாகும் தகவல்கள், செய்திகள் அனைத்தும் ஆராய்ந்து வெளியிடப்படுகிறது. என்றாலும் வெளியாகும், செய்திகள், தகவல்கள் மற்றும் விளம்பரங்கள் அடிப்படையில் ஒருமுறைக்கு இருமுறை ஆய்ந்து அறிந்து செயல்படுமாறு அறிவுறுத்துகிறோம்.…
சாலையோர வியாபாரிகளே… ரூ.10000 கடன் வாங்கியாச்சா..!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகள் பயன் பெறும் வண்ணம் பிரதம்ர் ஸ்வநிதி திட்டம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி ரூ.10,000 கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. இது வரை 25 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில்…
அவசரகால கடனளிப்பு உத்தரவாதத் திட்டம் நவ.30 வரை நீட்டிப்பு..!
சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், முத்ரா கடனாளிகள் உள்ளிட்டோர் பயனடையும் வகையில் தற்சார்பு இந்தியா தொகுப்பின் ஒரு பகுதியாக அவசரகால கடனளிப்பு உத்தரவாதத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருந்தது. அவசரகால…
பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
திருச்சி மாவட்ட விவசாயிகள் பயன் பெறும் வகையில் மாவட்ட ஆட்சியர் .சு.சிவராசு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த அறிக்கையில், “திருச்சி, மாவட்டத்தில், நடப்பு 2020-&21-ம் ஆண்டு ரபி சிறப்பு பருவத்தில் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம்…
இலவசமாக சுயவேலைவாய்ப்பு பயிற்சியை வழங்கும் வங்கி
திருச்சி மேலப்புதூரில் ஜோசப் கண்ஆஸ்பத்திரி அருகில் இயங்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள கிராமப்புற இளைஞர்களுக்காக இலவச சுயவேலைவாய்ப்பு பயிற்சி வழங்கவுள்ளது.
இப்பயிற்சியில் அப்பளம், ஊறுகாய், மசாலா பொடி வகைகள்…
சணல் சாக்கு உற்பத்தியாளர்களுக்கு ஓர் நற்செய்தி..!
இந்தியா முழுவதும், கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் 3.7 கோடி தொழிலாளர்கள் சணல் தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். அவர்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஏற்கனவே உள்ள சணல் சாக்குகளில் பொருட்கள் அனுப்பும் விதிமுறைகளை…
இழந்த இடத்தை மீட்ட ஸ்விக்கி
கொரோனா பாதிப்பு காலத்தில் மிக அதிகம் பாதிக்கப்பட்டதில் ஒன்று ஸ்விக்கி. உணவு சேவைகள் செய்து வந்த இந்நிறுவனம் கொரோனா காலத்தில் பெரும் சரிவை சந்தித்தது. ஆனால் ஊரடங்கிற்கு பின்பு உணவு சேவை நிறுவனங்கள் தான் முதலில் மீண்டெழுந்து என்று சொல்லலாம்.…
ஐந்து மாதங்களில் 20 லட்சம் புதிய பி.எஃப். சந்தாதாரர்கள்..!
நடப்பு நிதியாண்டின் (2020) முதல் ஐந்து மாதங்களில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் சந்தாதாரர் எண்ணிக்கை சுமார் 20 லட்சம் அதிகரித்துள்ளதாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎப்ஓ) தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 10.06…
ஊழியர்களுக்கு 2021 ஜூலை வரை கொரோனா கால சலுகை..!
கொரோனா பரவல் அதிகமாக இருந்த காலகட்டத்தில் அமேசான் நிறுவனத்தின் கிடங்குப் பிரிவில் பணிபுரிந்த ஊழியர்கள் அதிகளவு பாதிப்புக்கு உள்ளானதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அந்நிறுவனம் தனது ஊழியர்களை வருகிற ஜனவரி 2021 வரை வீட்டிலிருந்தே பணி…
வட்டி தள்ளுபடியின் அடிப்படை புள்ளியை அதிகரித்த எஸ்.பி.ஐ.!
பாரத ஸ்டேட் வங்கி, கிரெடிட் மதிப்பெண் அடிப்படையில் ரூ.30 லட்சம் முதல் ரூ.2 கோடி வரையிலான வீட்டுக் கடன்களுக்கு 10 அடிப்படை புள்ளிகள் வட்டி தள்ளுபடி வழங்கப்பட்டு வந்ததை 20 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. ரூ.75 லட்சத்துக்கு…