Browsing Category
தெரியுமா
கார் லோன் வாங்க இனி 30 நிமிடம் போதும்…
கார் லோன் வாங்க இனி 30 நிமிடம் போதும்...
சொந்தமாக கார் அல்லது பைக் வாங்க வேண்டுமென்பது எல்லோருக்கும் கனவாக இருக்கும். தற்போது வாகனகடன் மூலம் பல்வேறு குடும்பத்தினர் சொந்த கார் அல்லது பைக் ஆசையை நிறைவேற்றி கொள்கின்றனர். ஆனால் இந்த வாகன…
டெபிட் கார்டு மறந்துட்டீங்களா… இனி நோ டென்ஷன்…
டெபிட் கார்டு மறந்துட்டிங்காளர... இனி நோ டென்ஷன்...
பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி PNB One என்ற சேவையை அண்மையில் அறிமுகப்படுத்தியது. இந்த ஆப் மூலம் டிஜிட்டல் டெபிட் கார்டு உடனடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
டெபிட்…
டெபாசிட் வட்டியை அதிரடியாக உயர்த்திய எஸ்பிஐ:
டெபாசிட் வட்டியை அதிரடியாக உயர்த்திய எஸ்பிஐ:
பணவீக்கம் கடுமையாக உயர்ந்து வரும் நிலையில் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த வாரம் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது. இதையடுத்து பல்வேறு வங்கிகள் கடன்களுக்கான அடிப்படை வட்டி…
வீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்!
வீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்!
கல்யாணம் பண்ணிப்பார்... வீட்டை கட்டிப்பார்... என்று நம் பெரியோர்கள் சொன்னார்கள். திருமணம் நடத்துவதும், வீடு கட்டுவதும் மிகவும் சிரமமானது என்னும் அர்த்தத்தை இந்த சொற்றொடர் நமக்கு…
விடுமுறை நாளிலும் எல்.ஐ.சி. பங்குகள் விற்பனை:
விடுமுறை நாளிலும் எல்.ஐ.சி. பங்குகள் விற்பனை:
கடந்த 4ந்-தேதி முதல் எல்.ஐ.சி. பங்கு விற்பனை தொடங்கி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், எல்.ஐ.சி., பங்குகளை வாங்குவதற்காக சனிக்கிழமை மற்றும் ஞாயிறு அன்றும் விண்ணப்பிக்கலாம்…
இனி டுவிட்டர்க்கு கட்டணம் சேவை: அதிர்ச்சியில் பயனாளர்கள்
இனி டுவிட்டர்க்கு கட்டணம் சேவை: அதிர்ச்சியில் பயனாளர்கள்
அமெரிக்காவின் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க், பிரபல சமூக வலைத்தள நிறுவனமான டுவிட்டரை ரூ. 3 லட்சத்து 32 ஆயிரம் கோடிக்கு வாங்கியுள்ளார். இந்நிலையில் டிவிட்டரில்…
எம்ப்ளாய்மெண்ட் ஆபீஸ் புதுப்பிக்க 3 மாதம் நீட்டிப்பு..!
எம்ப்ளாய்மெண்ட் ஆபீஸ் புதுப்பிக்க 3 மாதம் நீட்டிப்பு..!
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
“வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, தங்கள் பதிவை 2014, 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் புதுப்பிக்கத் தவறிய…
எஸ்.பி.ஐ. வங்கிக்கே அபராதம்..!
எஸ்.பி.ஐ. வங்கிக்கே அபராதம்..!
2018, 2019 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கான எஸ்பிஐ வங்கியின் நிதி நிலை குறித்த ரிசர்வ் வங்கி மேற்கொண்டது. இந்த ஆய்வின் போது ரிஸ்க் மதிப்பீடு அறிக்கைகள் குறித்த ஆய்வு மேற்கொண்ட போது, வங்கி ஒழுங்குமுறை சட்டத்தை மீறி,…
தபால் ஆபிஸ் தொடங்க விருப்பமா..!
தபால் ஆபிஸ் தொடங்க விருப்பமா..!
தபால் நிலையங்கள் இல்லாத இடங்களில் தபால் நிலையங்கள் தொடங்க பிரான்சைஸ் திட்டம் ஒன்றை மத்திய தபால் துறை அறிமுகம் செய்துள்ளது. தபால் நிலைய பிரான்சைஸ், தபால் நிலைய முகவர்கள் பிரான்சைஸ் என இரண்டு விதமான…
அதில் பீகார்.. இதில் கேரளா.. நம்பர் ஒன்..! தமிழ்நாடு..?
அதில் பீகார்.. இதில் கேரளா.. நம்பர் ஒன்..! தமிழ்நாடு..?
இந்திய அரசின், ‘திங்க் டேங்க்’ அமைப்பான நித்தி அயோக் அமைப்பு வறுமை கோட்டில் உள்ள இந்தியர்கள் குறித்து ஆய்வை ஒன்றை மேற்கொண்டது. ஆய்வின் முடிவை தற்போது அறிவித்துள்ளது.
அதில் வறுமைக்…