Browsing Category
தெரியுமா?
பார்ட்னர்ஷிப்பில் வீடு கட்டலாமா..?
கொரோனா தொற்றுக்கு பின்பு வீட்டுக் கடனுக்கான வட்டிவிகிதத்தை ரிசர்வ் வங்கி பெருமளவு குறைத்துள்ளது. வங்கிகளும் தனிநபர் மற்றும வாகனக் கடனைவிட வீட்டுக்கடன் வழங்குவதற்கு பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஒரு தனிநபர் வீட்டுக் கடன் வாங்கிட…
பாஸ்ட் புட் தயாரிக்க இலவச பயிற்சி..!
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம் சார்பில், ‘துரித உணவுகள் தயாரிப்பது’ பற்றிய பயிற்சியினை 10 நாட்களுக்கு இலவசமாக வழங்குகிறது. பயிற்சி பெற முதல் தகுதி அந்த நபர் கிராமப்புற வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள இளைஞராக…
திருப்பித்தந்த பிஏசிஎல் பணம் : யாருக்கு லாபம்?
பி.ஏ.சி.எல். வாடிக்கையாளர்கள் ரீஃபண்ட் தொடர்பாக எழும் சந்தேகங்களுக்கு பதில் கிடைக்கும் வகையில் ஓர் விரிவான விளக்கத்தை செபி அறிவிப்பாக வெளியிட்டது.
அறிவிப்பை முழுமையாக படித்த வாடிக்கை யாளர்கள் தங்களது பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துவிட்டது,…
உங்கள் பணத்தை இரட்டிப்பாக்கும் கிசான் விகாஸ் பத்திரம்..!
நீங்கள் செய்யும் முதலீடு இரண்டு மடங்காக திருப்பித் தரப்படும் என தனியார் நிதி நிறுவனங்கள் கூறிய உடன் பலரும் லட்சம் லட்சமாக கொட்டி பிறகு அந்நிறுவனம் ஓடிப் போனதும், போச்சே.. போச்சே என புலம்பியபடி காவல்துறையில் புகார் அளிப்பார்கள்.
ஆனால் இதே…
ஆக.1 முதல் உயர்கிறது…. ஏடிஎம் பணபரிவர்த்தனை கட்டணம்
வங்கியில் பணம் டெபாசிட் செய்யவும், எடுக்கவும் கூட்டம் சேர்வதை தடுக்க கொண்டு வரப்பட்ட அறிய வாய்ப்பு தான் ஏடிஎம் மையங்கள். ஆரம்பத்தில் இது வங்கியின் வேலைப்பளுவை குறைப்பதாக அறியப்பட்டது. தொடக்கத்தில் பணம் எடுக்க என…
தமிழகத்தின் மொத்த கடன் தொகை
2,11,000 கோடி
2016ல் தமிழகத்தின்
மொத்த கடன் தொகை
4,00,000 கோடி
கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தின்
ஆண்டு சராசரி கடன் சுமை
8,80,000 கோடி
கொரோனா காலத்தில் ஒர் ஆண்டில்
தமிழகத்தின் கடன் சுமையின் அளவு
4,85,000 கோடி…
‘ஆட்டோ எக்ஸ்போ’- அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைப்பு
கொரோனா மூன்றாவது அலைக்கான வாய்ப்புகள் இருப்பதால், அடுத்த ஆண்டு பிப்ரவரியில், நாட்டின் மிகப்பெரிய வாகன கண்காட்சி நிகழ்ச்சியான, ‘ஆட்டோ எக்ஸ்போ’ கிரேட்டர் நொய்டாவில் நடைபெறுவதாக இருந்த நிலையில், தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக சியாம்…
கொரோனா இழப்பீடு அள்ளித்தந்த தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள்
கொரோனா இரண்டாவது அலையால் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், 10 லட்சத்திற்கும் அதிகமான கோரிக்கைகளை பெற்று சிகிச்சை செலவாக, 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை, காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கியுள்ளன என எச்.டி.எப்.சி., எர்கோ ஜெனரல்…
சேமிப்புக்கு அதிக வட்டி தரும் வங்கிகள்!
சேமிப்புக்கு அதிக வட்டி தரும் வங்கிகள்!
பொதுத் துறை வங்கிகள், சேமிப்பு கணக்குகளுக்கு குறைந்த அளவிலேயே வட்டி வழங்குகிறது. அதே வேளையில் சிறிய நிதி நிறுவனங்கள் மற்றும் சில தனியார் வங்கிகள் பொதுத் துறை வங்கிகளை விட கூடுதலாக வட்டி வழங்குகிறது.…
40 கோடி இந்தியர்களில் 20 கோடி பேர் கடன்காரர்கள்..!
40 கோடி இந்தியர்களில் 20 கோடி பேர் கடன்காரர்கள்..!
சேமிப்பு குறித்த விழிப்புணர்வு கொண்ட இந்திய மக்களிடத்தில் கடன் பெறுவதில் உள்ள சிரமங்கள், சிக்கல்கள் குறித்த பெரிதாக சிந்திப்பதில்லை.
டிவி.,பிரிட்ஜ், வாசிங் மிஷின் உள்ளிட்ட பொருட்கள்,…