Browsing Category
தெரியுமா?
ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியாது..!
ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியாது..!
எஸ்.பி.ஐ வங்கி புதிய உதவி மைய சேவை எண்களை வெளியிட்டுள்ளது. தங்களின் குறைகளை தீர்க்க வாடிக்கையாளர்கள் இனி 1800 1234 என்ற எண்ணை பயன்படுத்திக் கொள்ள முடியும். எஸ்.பி.ஐ. வழங்கும் பல்வேறு சேவைகள் குறித்து…
திருச்சியில் முதல்முறையாக வீடு தேடி வரும் ஹாட்பாக்ஸ் உணவு
திருச்சியில் முதல்முறையாக வீடு தேடி வரும் ஹாட்பாக்ஸ் உணவு
திருச்சியில் முதன் முறையாக Cloud Kitchen முறையில் உணவுகளை சுடச்சுட ஹாட்பாக்ஸ் மூலம் டெலிவரி செய்யும் உணவகம், Thom Foods என்ற பெயரில் திருச்சி, பொன்நகரில், கடந்த அக்டோபர் 1 முதல்…
100% லாபம் தந்த மியுச்சுவல் பண்டுகள்..!
100% லாபம் தந்த மியுச்சுவல் பண்டுகள்..!
எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் 138க்கும் மேற்பட்ட திட்டங்களை கவனிக்கிறது. எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களிலேயே SBI LT Advantage-Fund IV-Reg(G) திட்டம் வெற்றிகரமானதாக கருதப்படுகிறது.…
லக்கிபிரைஸ் அடித்தது தலேசுக்கு… மீண்டும் டாடா வசமானது ஏர் இந்தியா
லக்கிபிரைஸ் அடித்தது தலேசுக்கு... மீண்டும் டாடா வசமானது ஏர் இந்தியா
கடந்த 1953-ம் ஆண்டு ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தை டாடா நிறுவனத்தால் தொடங்கப்பட்டது. பின்னர் மத்திய அரசு இந்நிறுவனத்தை நாட்டுடைமை ஆக்கியது. ஏர் இந்தியா நிறுவனம்…
ஒரு ரூபாயை காட்டினால் ஒரு லட்சம் கிடைக்கும்..!
உங்களிடம் இருக்கும் ஒரு ரூபாய் நோட்டின் படத்தை OLX, Quikr, Indiamart போன்ற தளங்களில் உங்களை பற்றி பதிவேற்றி விளம்பரம் செய்ய வேண்டும். பழைய நாணய சேமிப்பாளர்கள் உங்களை தொடர்புகொண்டு விலை கேட்பார்கள். அவர்களிடம் விலைபேசி நல்ல விலைக்கு அந்த ஒரு…
1 கோடியை தாண்டிய ஈ-ஷ்ரம் பதிவு
1 கோடியை தாண்டிய ஈ-ஷ்ரம் பதிவு
அமைப்புசாரா தொழிலாளர்கள் இ-ஷ்ரம் (eshram.gov.in) என்ற வலைதளத்தில் பதிவு செய்து கொள்ளும் நடவடிக்கை கடந்த ஆக 26-ஆம் தேதி தொடங்கப்பட்டது. கடந்த 24 நாட்களில் 1,03,12,095 பேர் இந்த வலைதளத்தில் பதிவு செய்துள்ளனர்.…
டிசம்பர் 31க்குள் ஆதார் எண் அவசியம்..!
டிசம்பர் 31க்குள் ஆதார் எண் அவசியம்..!
“அரசு நிர்வாகம் செய்தல் மற்றும் அரசின் நலத் திட்டங்கள் அனைத்தும் பொது மக்களுக்கு போய் சேர வேண்டும் என்ற அடிப்படையில் அனைத்து அரசுத் துறைகளும் தங்களுடைய பல்வேறு கோப்புகளையும் தமிழ்நாடு இ-சேவை…
திருச்சியில் வரும் அக்.6-ல் அஞ்சல் சேவை குறைதீர் முகாம்:
திருச்சியில் வரும் அக்.6-ல் அஞ்சல் சேவை குறைதீர் முகாம்:
திருச்சி தலைமை அஞ்சல் நிலைய வளாகத்தில் உள்ள மத்திய மண்டல அஞ்சல் துறைத் தலைவர் அலுவலகத்தில், அக்.6-ம் தேதி காலை 11 மணியளவில் மண்டல அளவிலான அஞ்சல் சேவை குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது.…
அரசு திட்டங்களை பெற விவசாயிகளுக்கு புதிய அட்டை
அரசு திட்டங்களை பெற விவசாயிகளுக்கு புதிய அட்டை
மத்திய அரசுத் திட்டங்களின் பயன்களை விவசாயிகள் எளிதாகப் பெறும் வகையில் விவசாயிகளுக்கு 12 இலக்கங்கள் கொண்ட புதிய அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. மத்திய அரசு திட்டங்களின் கீழ் பதிவு செய்துள்ள…
ஆதார் -பான்கார்டு இணைப்பு வருமானவரித்துறை புதிய உத்தரவு
ஆதார் - பான்கார்டு இணைப்பு வருமானவரித்துறை புதிய உத்தரவு
பான்கார்டு மூலம் நடைபெறும் வருமான வரி ஏய்ப்பு, வங்கிக் கடன் மோசடி உள்ளிட்டவைகளை தடுக்க மத்திய அரசு பான்கார்டை ஆதாருடன் இணைக்க வேண்டும் என கடந்த 2017ம் ஆண்டு கட்டாயமாக்கியிருந்தது.…