Browsing Category
நடப்பு
வங்கி மற்றும் தனியார் நிறுவனங்களின் தங்க நகை கடன் மீதான வட்டி விவரம்
வங்கி மற்றும் தனியார் நிறுவனங்களின் தங்க நகை கடன் மீதான வட்டி விவரம்
இவ்வருட பிப்ரவரி மாத நிலவரப்படி பொதுத் துறை, தனியார் துறை மற்றும் தனியார் கடன் வழங்கும் நிறுவனங்கள் நிர்ணயித்துள்ள தங்க நகைக்கடனுக்கான வட்டி விகிதம்
பொதுத் துறை…
வியாபார சந்தையில் மகளிரின் பங்கு:
வியாபார சந்தையில் மகளிரின் பங்கு:
அன்னையர் தினம், தந்தையர் தினம், காதலர் தினம் என ‘தினங்கள்’ கடைபிடிக்கப்படும் கலாச்சாரம் மேல்நாட்டு கலாச்சாரமாகவே இருந்தது. வெளிநாடுகளில் கூட்டுக் குடும்ப நடைமுறை இல்லாமல், ‘கிளிக்கு ரெக்கை முளைத்தவுடன்…
தமிழகத்தில் மனை வாங்கும் ஆர்வத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்கள்..!
தமிழகத்தில் மனை வாங்கும் ஆர்வத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்கள்..!
அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மற்றும் ஐக்கிய அரபு நாடுகள், பிரிட்டன் ஆகிய நாடுகளில் உள்ளோர் இந்தியாவில், குறிப்பாக தென் மாநிலங்களான கர்நாடகம், தமிழகம், கேரளா ஆகிய…
அரசு வர்த்தகத்தில் தனியார் வங்கிகள் கால் பதிக்க அனுமதி..!
அரசு வர்த்தகத்தில் தனியார் வங்கிகள் கால் பதிக்க அனுமதி..!
அரசு வர்த்தகத்தில் ஈடுபட தனியார் வங்கிகளுக்கு இருக்கும் தடைகள் நீக்கப்பட உள்ளது. இதன் மூலம் இனி தனியார் வங்கிகள் அனைத்தும் அரசுத் திட்டங்கள் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபடலாம். இதன்…
இளவயதிலேயே வீட்டுக்கடனா? கவனிக்க வேண்டிய அம்சங்கள்
இளவயதிலேயே வீட்டுக்கடனா? கவனிக்க வேண்டிய அம்சங்கள்
சிறு வயதில் அதிக சம்பளத்தில் வேலை கிடைத்தவர்கள் செய்யும் முதல் தவறு சொந்த வீடு வாங்க வேண்டும் என்பதே.
எனவே இவர்கள் தங்களது உயர்சம்பளம் நிரந்தரமானது என எண்ணி அதிக தொகைக்கு மாத இ.ம்.ஐ.…
ஸ்ரீரங்கம் அஞ்சல் துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பரிசு
ஸ்ரீரங்கம் அஞ்சல் துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பரிசு
செல்வமகள் திட்டம், அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் சேமிப்பு, வங்கி மற்றும் ஆதார் பதிவு உட்பட பல்வேறு பணிகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக ஸ்ரீரங்கம் அஞ்சல்துறை கோட்டத்தில்…
பொதுத்துறை நிறுவன பங்குகளை கூவி விற்க தயாராகுது மத்திய அரசு
பொதுத்துறை நிறுவன பங்குகளை கூவி விற்க தயாராகுது மத்திய அரசு
வரும் நிதியாண்டில் பொதுத் துறை பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் செலவுகளை ஈடுகட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ரூ.1.75 லட்சம் கோடி திரட்ட முடியும் என மத்திய அரசு…
இணையவழி பயன்பாடு ஏலம் மோதும் பெரும் நிறுவனங்கள்
இணையவழி பயன்பாடு ஏலம் மோதும் பெரும் நிறுவனங்கள்
மார்ச் 1ம் தேதி ரு.3.92 லட்சம் கோடி மதிப்பிலான அலைக்கற்றை ஏலம் தொடங்குகிறது. 700, 800, 900, 1800, 2100, 2300, 2500 என மெகாஹெர்ட் அலைவரிகைகளில் அலைக்கற்றை ஏலத்துக்கு விடப்படும்.
இதில்…
கடந்த 20 ஆண்டுகளில் லாபம் தந்த சிறந்த முதலீடு
கடந்த 20 ஆண்டுகளில் லாபம் தந்த சிறந்த முதலீடு
கடந்த 20 ஆண்டுகளில் தங்கம் மற்றும் பங்குமார்க்கெட் தந்த முதலீடு லாபத்தை ஆராய்ந்த நிபுணர்கள், தங்கம் 12 மடங்கு, பங்குகள் 17 மடங்கு லாபம் தந்ததாக தெரிவித்துள்ளனர். தற்போதைய நிலையில் நீண்டகால…
நிதி பற்றாக்குறை 6.8 சதவீதம்..!
நிதி பற்றாக்குறை 6.8 சதவீதம்..!
ரிசர்வ் வங்கி இரு மாதங்களுக்கு ஒருமுறை நிதிக்கொள்கை குழுக்கூட்டத்தை நடத்தி வருகிறது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ் வெளியிட்ட செய்தி குறிப்பு:…