Browsing Category
நடப்பு
ஜியோவின் 5ஜி அதிவேக அலைக்கற்றை சேவை..!
ஜியோவின் 5ஜி அதிவேக அலைக்கற்றை சேவை..!
‘‘குறைந்த விலையில் எல்லோருக்கும் அதிவேக தொலைத்தொடர்பு சேவை வழங்குவதற்காக ஜியோ நிறுவனம் 5ஜி சேவையை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கு தேவையான கொள்கை நடவடிக்கைகள் துரிதபடுத்தப்பட்டுள்ளன. அடுத்த…
சொன்னது 20 லட்சம் கோடி தந்ததோ ரூ.3 லட்சம் கோடி
சொன்னது 20 லட்சம் கோடி தந்ததோ ரூ.3 லட்சம் கோடி
நோய் தொற்று காலத்தில் மத்திய அரசு தொழில்துறையை சீரமைக்க ரூ.20 லட்சம் கோடி தருவதாக உறுதியளித்தது.
இந்நிலையில் புனே தொழிலதிபர் ஒருவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மத்திய நிதி…
நவம்பரில் ஜி.எஸ்.டி. வரி வருவாய் ரூ.1.04 லட்சம் கோடி ஏற்றம்..!
நவம்பரில் ஜி.எஸ்.டி. வரி வருவாய் ரூ.1.04 லட்சம் கோடி ஏற்றம்..!
கடந்த 2019-ம் ஆண்டு நவம்பரில் ஜி.எஸ்.டி. வரி வருவாய் ரூ.1,03,491 கோடியாக இருந்த நிலையில் 2020-ம் ஆண்டு நவம்பரில் 1.4 சதவீதம் அதிகரித்து ரூ.1.04 லட்சம் கோடியாக ஏற்றம்…
சாலையோர உணவகங்களை குறிவைக்கும் ஸ்விக்கி..!
சாலையோர உணவகங்களை குறிவைக்கும் ஸ்விக்கி..!
இந்தியாவில் சாலையோர உணவகங்களுக் கென மிகப் பெரிய வர்த்தகச் சந்தையும், வாடிக்கையாளர் கள் கூட்டமும் உள்ளது. இந்நிலையில், ஆன்லைன் மூலம் உணவு விநியோகம் செய்யும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஸ்விக்கி…
ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் கோபமும், எரிச்சலும் அதிகரிக்குதாம்:
ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் கோபமும், எரிச்சலும்
அதிகரிக்குதாம்:
2019ல் இந்திய மக்கள் சராசரியாக ஒரு நாளில் ஸ்மார்ட்போனில் செலவு செய்யும் நேரம் 4.9 மணி நேரமாக இருந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காலத்தில் கல்வி, வேலை, பொழுதுபோக்கு…
காசோலை மோசடியை தடுக்கும் ‘பே பாசிட்டிவ் சிஸ்டம்’..!
காசோலை மோசடியை தடுக்கும் ‘பே பாசிட்டிவ் சிஸ்டம்’..!
வங்கியில் காசோலைகளை செலுத்துவதற்கு பே பாசிட்டிவ் சிஸ்டம் (positive pay system) என்ற திட்டத்தினை சமீபத்தில் ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது. ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் இந்த புதிய…
ரூ.5000 கோடி காண்ட்ராக்ட் பெற்ற எல் அண்டு டி நிறுவனம்
ரூ.5000 கோடி காண்ட்ராக்ட் பெற்ற எல் அண்டு டி நிறுவனம்
எல் அண்டு டி நிறுவனம் பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே நாட்டின் மிக நீளமான பாலத்தை அமைக்கும் பணிக்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. ரூ.5000 கோடி வரை செலவாகும் என மதிப்பிடப்பட்ட இப்பாலம் 19…
பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்கு இந்தியா திரும்பியது -: ரிசர்வ் வங்கி ஆளுநர்
பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்கு இந்தியா திரும்பியது -: ரிசர்வ் வங்கி ஆளுநர்
கறுப்பு பணத்தை ஒழித்தால் இந்தியாவின் பொருளாதாரம் உயரும் என்ற நம்பிக்கையுடன் 2016-ம் ஆண்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நாள் முதலே இந்திய பொருளாதாரம்…
வாட்ஸ்-அப்பில் உஷாரா இருங்க! எச்சரிக்கும் எஸ்பிஐ..!
வாட்ஸ்-அப்பில் உஷாரா இருங்க! எச்சரிக்கும் எஸ்பிஐ..!
இந்தியாவின் மிகப் பெரிய வங்கி என்கிற பெயரை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தக்க வைத்துக் கொண்டு இருக்கிறது. அதிக வாடிக்கையாளர்கள், நிறைய கடன் கொடுத்திருப்பது, நிறைய வங்கிக் கிளைகளை…
அஞ்சலக வங்கி கணக்கிற்கும் இணையதள வசதி:
அஞ்சலக வங்கி கணக்கிற்கும் இணையதள வசதி:
அஞ்சல் துறையில் வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கிற்கு இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த வங்கி சேவை உள்ள அலுவலகங்களில் நடைமுறையில் உள்ள கணக்குகளில் இந்த வசதியினை பெற்றுக் கொள்ளலாம்.…