Browsing Category
பிசினஸ் திருச்சி இதழ்
திருச்சிராப்பள்ளி மாவட்ட வியாபாரக் கழகம் 93வது ஆண்டு விழா
திருச்சிராப்பள்ளி மாவட்ட வியாபாரக் கழகம் 93வது ஆண்டு விழா
திருச்சி மதுரை ரோட்டில் உள்ள அலுவலகத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்ட வியாபாரக் கழகம் 93வது ஆண்டு விழா நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு தலைவர் திரு.JJL.ஞானராஜ் அவர்கள் ஆலோசனைபடி…
அதிக லாபம் பெற நீண்டகால முதலீடு தேவை
அதிக லாபம் பெற நீண்டகால முதலீடு தேவை
“இ.எல்.எஸ்.எஸ் (Equity Linked Savings Scheme) என்பது நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் ஆகும். எனவே, இது பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டது.
இ.எல்.எஸ்.எஸ்…
வங்கியில் கடன் வாங்கியவர் இறந்துவிட்டால் அடுத்து… என்ன நடக்கும்? யார் பொறுப்பு?
வங்கியில் கடன் வாங்கியவர் இறந்துவிட்டால் அடுத்து... என்ன நடக்கும்?
யார் பொறுப்பு?
வீடு கட்டுவது தொடங்கி கார், பைக் வாங்க என அனைத்திற்கும் கடன் வாங்குவது என்பது தற்போது அதிகரித்துவிட்டது. கடன் வாங்கும் போது உங்களுக்கு பின்னர் யார் கடனை…
சொத்து பத்திரம் பதிவுசெய்ய தேவையான ஆவணங்கள்..
சொத்து பத்திரம் பதிவுசெய்ய தேவையான ஆவணங்கள்..
பத்திரம் பதிவு செய்ய அதற்குரிய ஆவணத்தைப் பொறுத்து தேவைகள் மாறுபடும். பொதுவாக, பத்திரம் பதிவு செய்வதற்கு அதற்கு முந்திய ஆவணம் அதாவது, தாய்ப் பத்திரம் தேவைப்படும். தாய் பத்திரம் வங்கியில்…
லாபம் தரும் மியூச்சுவல் ஃபண்டுகள்
லாபம் தரும்மியூச்சுவல் ஃபண்டுகள்
இன்றைய காலகட்டத்தில் முதலீடுகளில் முதன்மை அம்சம் பொருந்திய முதலீட்டு திட்டங்களில் ஒன்றாக மியூச்சுவல் ஃபண்டுகள் பார்க்கப்படுகிறது. சிலவற்றை காண்போம்.
ஈக்விட்டி ஃபண்டுகள் :
ஈக்விட்டி ஃபண்டுகளை பொறுத்த…
குறு, சிறு நிறுவனங்களுக்கு 45 நாட்களுக்குள் நிலுவைத் தொகை
குறு, சிறு நிறுவனங்களுக்கு 45 நாட்களுக்குள் நிலுவைத் தொகை
குறு, சிறு, நடுத்தர (எம்எஸ்எம்இ) நிறுவனங்களுக்கான நிலுவைத் தொகையை 45 நாள்களுக்குள் தனியார் பெரு நிறுவ னங்கள் வழங்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்…
அடிக்கடி நடக்கும் ஐடி ரெய்டு வீட்டில் தங்கம், பணம் வைத்துக்கொள்ளும் அளவு…
அடிக்கடி நடக்கும் ஐடி ரெய்டு வீட்டில் தங்கம், பணம் வைத்துக்கொள்ளும் அளவு...
இந்தியாவில் இப்போது எங்கு திரும்பினாலும் ரெய்டு மயமாக உள்ளது. இப்படி எங்கு பார்த்தாலும் ரெய்டு நடந்து வருவது தொடர்பாக சாமானியர்கள் மனதில் எழும் கேள்வி ஒன்றே,…
வட்டியில்லா இஎம்ஐ ஏமாற்றா?
வட்டியில்லா இஎம்ஐ ஏமாற்றா?
“வட்டியில்லா மாதத் தவணை (No cost EMI) என்று சொல்லப்பட்டாலும் கடன் பரிசீலனைக் கட்டணமாக உங்களிடமிருந்து ஒரு தொகையை நீங்கள் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு வசூலித்து விடுவார்கள். மேலும், அந்த வீட்டு உபயோகப் பொருள்களை…
மனைப்பிரிவு மதிப்பை நிர்ணயிக்க குழு அமைப்பு அரசாணை வெளியீடு
மனைப்பிரிவு மதிப்பை நிர்ணயிக்க குழு அமைப்பு
அரசாணை வெளியீடு
மனைப்பிரிவுகளுக்கு மதிப்பு நிர்ணயம் செய்ய மாவட்டப் பதிவாளர்களுக்கு இருந்த அதிகாரம் மாற்றி அமைக்கப்படுகிறது . இனி , மனைப்பிரிவுக்கு தொடர்புடைய பதிவு மாவட்டப் பதிவாளர் ( நிர்வாகம்…
நிலம் வாங்க 50 சதவீதம் மானியம்
நிலம் வாங்க 50 சதவீதம் மானியம்
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செய்திக்குறிப்பு : ஆயிரம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு திட்டத்தின் கீழ் மின் இணைப்பு பெற 90 சதவீதம் மானியம் (ரூ .2.25 லட்…