Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy
Browsing Tag

trichynews

கடன் வழங்குவதில் கட்டுப்பாடுகள் விதித்த ரிசர்வ் வங்கி

கடன் வழங்குவதில் கட்டுப்பாடுகள் விதித்த ரிசர்வ் வங்கி மாநில கூட்டுறவு வங்கிகளும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளும் நிதியை, கடன் பத்திரங்கள், விருப்ப பங்குகள் வாயிலாக திரட்டலாம் என ரிசர்வ் வங்கி  அறிவித்துள்ளது. எனினும் வங்கி சாரா நிதி…

விடைபெறும் ‘நிசான் டட்சன்’

ஜப்பானைச் சேர்ந்த ‘நிசான்’ நிறுவனம், இந்தியாவில் அதன் ‘டட்சன்’ பிராண்டு கார்கள் உற்பத்தியை நிறுத்தி கொள்வதாக தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள ஆலையில், ‘டட்சன் ரெடி கோ’ உற்பத்தி நிறுத்தப்பட்ட போதிலும், இம்மாடல் காரின் விற்பனை தொடரும் என…

ஸியோமி நிறுவனத்தின் புதிய ’ரெட்மி 10ஏ’ஸ்மார்ட்போன் அறிமுகம்

சீனாவைச் சேர்ந்த ஸியோமி நிறுவனம் தொடர்ந்து ஸ்மார்ட்போன் உற்பத்தியில் முன்னணி வகித்து வருகிறது. இதன் புதிய தயாரிப்பான  ’ரெட்மி 10ஏ’ ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் சிறப்பம்சங்கள்- 6.53 ஃபுல் எச்டி திரை, மீஹெலியோ…

4ஜி டேட்டா பதிவேற்ற வேகத்தில் முன்னணி நிறுவனங்கள்

4ஜி டேட்டா பதிவேற்ற வேகத்தில் விஐஎல் நிறுவனம் தொடா்ந்து முதலிடத்தை தக்கவைத்து வருகிறது. இந்நிறுவனத்தின் மார்ச் மாத பதிவேற்ற வேகம் 8.2எம்பிபிஎஸாக இருந்தது. இதைத்தொடா்ந்து, ஜியோ (7.3எம்பிபிஎஸ்), ஏா்டெல் (6.1எம்பிபிஎஸ்), பிஎஸ்என்எல்…

அலுவலக தேவை அதிகரிப்பு – ‘டாடா ரியாலிட்டி’ அறிவிப்பு

இந்தியாவில் பெரு நிறுவனங்களின் அலுவலக இடத்துக்கான சந்தை தேவை அதிகரிப்பு காரணமாக, , நடப்பு ஆண்டில் அது  3 கோடி சதுர அடியாக அதிகரிக்கும் என்று ‘டாடா ரியாலிட்டி’ நிறுவனம் அறிவித்துள்ளது. “கொரோனா ஊரடங்கு, ஒர்க் ப்ரம் ஹோம்” எல்லாம் முடிந்து,…

கிரெடிட் கார்டு பயன்படுத்துவோருக்கான டிப்ஸ்

இளம் வயதினர் வேலையில் சேர்ந்ததுமே, ‘கிரெடிட் கார்டு’ பெறுவதற்கான வாய்ப்புகளும் அதிக அளவில் உள்ளது. கிரெடிட் கார்டு மூலம் எளிதாக பணம் செலுத்தலாம் மற்றும் ‘கேஷ் பேக்’ உள்ளிட்ட சலுகைகளும் அவர்களை  ஈர்க்கும் வகையில் உள்ளது. என்றாலும்…

ருச்சி சோயாவை, பதஞ்சலி புட்ஸ் நிறுவனமாக மாற்ற முடிவு

திவால் நிலைக்கு ஆளான ருச்சி சோயா நிறுவனத்தை, கடந்த 2019ல், பாபா ராம்தேவ் தலைமையிலான ‘பதஞ்சலி ஆயுர்வேத்’ நிறுவனம் 4,350 கோடி ரூபாயில் கையகப்படுத்தியது. ருச்சி சோயா 4,300 கோடி ரூபாய் நிதியை திரட்டும் வகையில், தொடர் பங்கு வெளியீட்டுக்கு…

 ‘எம்.ஜி., மோட்டார்ஸ் புதிய ஆலை அமைக்க திட்டம்

‘எம்.ஜி., மோட்டார் இந்தியா’ நிறுவனம், 4 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், இரண்டாவதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டு வருகிறது. இதற்காக குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளுடன் பேச்சு நடத்தி வருகிறது. தற்போது குஜராத்தில் ஒரு…

கேமிங் பயனர்களுக்காக தைவான் ஆசஸ் நிறுவன புதிய மடிக்கணினி அறிமுகம்

தைவானைச் சேர்ந்த ஆசஸ் நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்பான செஃபிரஸ் எம்16 (Zephyrus m16)  மடிக்கணினியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. 16-இன்ச் திரை, ஜெனரேஷன் 12 இண்டெல் கோர் பிராசஸர், ஐ9-12900 எச் சிபியு, என்விடியா ஜிஃபோர்ஸ்…

சென்னை ஐ.டி.நிறுவனத்தின் சர்ப்ரைஸ் கிப்ட்

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டபிரபல மென்பொருள் நிறுவனம் 'கிஸ்ஃப்ளோ'. அதன் 10 ஆம் ஆண்டு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள உலக வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், நிறுவன ஊழியர்களான மூத்த தயாரிப்பு அலுவலர் தினேஷ் வரதராஜன்,…