Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

‘குறட்டை’ அலட்சியம் வேண்டாம் உயிரிழக்கும் அபாயம் ஏற்படலாம்!இஎன்டி மருத்துவ நிபுணர்…

'குறட்டை' அலட்சியம் வேண்டாம் உயிரிழக்கும் அபாயம் ஏற்படலாம்!இஎன்டி மருத்துவ நிபுணர் -எச்சரிக்கை திருச்சி கண்டோன்மென்ட் சாலையில் உள்ள ஜானகி ENT கிளினிக்கில் காது, மூக்கு, தொண்டை, கழுத்து சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கான சிறந்த சிகிச்சை…

புதிய தொழில்முனைவோருக்கான கேள்வி-பதில்

புதிய தொழில்முனைவோருக்கான கேள்வி-பதில் முத்ரா திட்ட கடனுதவிக்கும் ஏனைய கடன் திட்ட உதவிக்கும் என்ன வித்தியாசம்? பதில்: முத்ரா கடன் திட்டம் குறைந்த கடன் அனுமதி மற்றும் குறுகிய கால அளவீடு, மேலும் முத்ரா கடனுதவிக்கு மானியம் கிடையாது.…

இசேவை மூலமாக 300 சேவைகள் இ-ஆபிஸ் ஆகும் அரசு அலுவலகங்கள்

இசேவை மூலமாக 300 சேவைகள் இ-ஆபிஸ் ஆகும் அரசு அலுவலகங்கள் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோதங்கராஜ் கூறியது : இ சேவை மையங்களில் சாப்ட்வேர் அப்டேட் செய்து எவ்வித குறைபாடும் இல்லாமல் செயல்படுகிறது. இசேவை 2.0…

பிரதமர் தயாராத்தான் இருக்கிறாரு… ஃபின்டெக் நிறுவனங்கள் தொடர்பில் இருங்க…

பிரதமர் தயாராத்தான் இருக்கிறாரு... ஃபின்டெக் நிறுவனங்கள் தொடர்பில் இருங்க... இந்தியாவில் ஃபின்டெக்கள் (நிதி தொழில்நுட்பம்) நிறுவனங்கள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. இந்நிலையில் சர்வதேச அளவில் அனைவரையும் உள்ளடக்கிய நிலையான…

சொத்து மீதான கூடுதல் கடனுக்கு பதிவு செய்யத் தேவையில்லை!  முதல்வர் அறிவிப்பு

சொத்து மீதான கூடுதல் கடனுக்கு பதிவு செய்யத் தேவையில்லை!  முதல்வர் அறிவிப்பு தொழில்முனைவோர் தங்களது சொத்துகளை அடமானமாகக் கொடுத்து கடன் பெறும்போது , அவற்றின் மீது கடன் பெற்றுள்ளதை உரிமைப் பத்திரம் ஒப்படைத்து ( எம்ஓடி ) சார் பதிவாளர் .…

அரசே தடை செய்யல.. அதனால நடிச்சேன்… நடிகர் சரத்குமார்

அரசே தடை செய்யல.. அதனால நடிச்சேன்... நடிகர் சரத்குமார் திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறியது : ஆன்லைன் ரம்மி தவறு என்றால் அரசே தடை செய்யட்டும் . அரசு தடை செய்தால், ஏன் விளம்பரங்களில் நடிக்க வேண்டி வருகிறது? குடிப்பழக்கம் குடியைக்…

சிட் ஃபண்டில் பணத்தை எடுக்க ஜாமீன் ஏன் ?

சிட் ஃபண்டில் பணத்தை எடுக்க ஜாமீன் ஏன் ? “புதிதாக சிட் ஃபண்டில் சேரும் பலருக்கும் இந்தக் கேள்வி இருக்கவே செய்கிறது. சிட் ஃபண்டில் பணம் எடுப்பவர் சீட்டுக் காலம் முடியும் வரை தொடர்ந்து தவணைத் தொகையைச் செலுத்தி வர வேண்டும். அவர் அவ்வாறு…

வியாபாரிகள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கான தேசிய ஓய்வூதியத் திட்டம்…

வியாபாரிகள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கான தேசிய ஓய்வூதியத் திட்டம்... இந்தத் திட்டத்தில் வர்த்தகர்கள், கடை உரிமையாளர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கான ஆண்டு விற்று முதல் ரூ.1.5 கோடிக்குள் இருக்க வேண்டும். அரிசி ஆலை…

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடா? இந்த 5 விஷயத்தை கண்டிப்பாக தெரிஞ்சுக்கோங்க…

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடா? இந்த 5 விஷயத்தை கண்டிப்பாக தெரிஞ்சுக்கோங்க... NAV முக்கியம் தற்போதுள்ள மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள், குறைந்த NAV உள்ள நிறுவனத்தை தேர்வு செய்கிறார்கள். இங்குதான் நாம் தவறு செய்கிறோம்! எளிமையாகச்…