Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy
Browsing Category

அறிவிப்பு

வால்வோ கார்கள் விலை உயர்வு

வால்வோ கார்கள் விலை உயர்வு ஆடம்பர கார் நிறுவனமான வால்வோ, அதன் கார்களின் விலையை, மாடலை பொறுத்து, 1-முதல், 3 லட்சம் ரூபாய் வரை உயர்த்தி உள்ளது. ஆனால் ஏப்ரல் 12 வரை முன்பதிவு செய்தவர்களுக்கு இந்த விலை உயர்வு பொருந்தாது. இந்நிறுவனம்…

விடைபெறும் ‘நிசான் டட்சன்’

ஜப்பானைச் சேர்ந்த ‘நிசான்’ நிறுவனம், இந்தியாவில் அதன் ‘டட்சன்’ பிராண்டு கார்கள் உற்பத்தியை நிறுத்தி கொள்வதாக தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள ஆலையில், ‘டட்சன் ரெடி கோ’ உற்பத்தி நிறுத்தப்பட்ட போதிலும், இம்மாடல் காரின் விற்பனை தொடரும் என…

அலுவலக தேவை அதிகரிப்பு – ‘டாடா ரியாலிட்டி’ அறிவிப்பு

இந்தியாவில் பெரு நிறுவனங்களின் அலுவலக இடத்துக்கான சந்தை தேவை அதிகரிப்பு காரணமாக, , நடப்பு ஆண்டில் அது  3 கோடி சதுர அடியாக அதிகரிக்கும் என்று ‘டாடா ரியாலிட்டி’ நிறுவனம் அறிவித்துள்ளது. “கொரோனா ஊரடங்கு, ஒர்க் ப்ரம் ஹோம்” எல்லாம் முடிந்து,…

‘ஹோண்டா’வின் மின்சார கார் அடுத்த மாதம் அறிமுகம்

பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ‘ஹோண்டா’ மின்சாரத்தில் இயங்கும் “சிட்டி காரை” அடுத்த மாதம் அறிமுகம் செய்ய உள்ளது., மின்சார மாடல் காரை தயாரிக்கும் பணிகள் துவங்கி விட்டதாக ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

கார், தனிநபா், வீட்டு வசதி கடன் – வட்டி விகிதம் உயர்வு

பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), பேங்க் ஆஃப் பரோடா (பிஓபி) ஆக்ஸிஸ் உள்ளிட்ட முக்கிய வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதங்களை 0.10 % வரை உயா்த்தியுள்ளன. நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ, மூன்றாண்டு இடைவெளிக்குப் பிறகு ‘எம்சிஎல்ஆா்’ –ஐ  …

ருச்சி சோயாவை, பதஞ்சலி புட்ஸ் நிறுவனமாக மாற்ற முடிவு

திவால் நிலைக்கு ஆளான ருச்சி சோயா நிறுவனத்தை, கடந்த 2019ல், பாபா ராம்தேவ் தலைமையிலான ‘பதஞ்சலி ஆயுர்வேத்’ நிறுவனம் 4,350 கோடி ரூபாயில் கையகப்படுத்தியது. ருச்சி சோயா 4,300 கோடி ரூபாய் நிதியை திரட்டும் வகையில், தொடர் பங்கு வெளியீட்டுக்கு…

சென்னை ‘பாக்ஸ்கான்’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள ஆப்பிள்

வாடிக்கையாளர்களிடம் அதிக வரவேற்பை பெற்ற ஐபோன் 13 ஸ்மார்ட்போனை, இந்தியாவில் தயாரிப்பதற்காக, சென்னை ‘பாக்ஸ்கான்’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது ஆப்பிள். அழகிய வடிவமைப்புடன், பிரமிக்க வைக்கும் வகையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை…

 ‘எம்.ஜி., மோட்டார்ஸ் புதிய ஆலை அமைக்க திட்டம்

‘எம்.ஜி., மோட்டார் இந்தியா’ நிறுவனம், 4 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், இரண்டாவதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டு வருகிறது. இதற்காக குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளுடன் பேச்சு நடத்தி வருகிறது. தற்போது குஜராத்தில் ஒரு…

திருச்சி துறையூரில் புதிய வசந்த் & கோ

திருச்சி மாவட்டம் துறையூர் மின்வாரிய அலுவலகம் எதிரில் வசந்த் அண்ட் கோ நிறுவனத்தின் 98வது கிளை திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. இக் கடையினை தமிழ்ச்செல்வி வசந்தகுமார் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் முதல் விற்பனையை…

ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ தேர்வு – தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

குமுளூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் தொடக்க கல்வி பட்டய தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. தேர்வு  எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் 11-ம் தேதி வரை குமுளூர்…