Browsing Category
அறிவிப்பு
‘எம்.ஜி., மோட்டார்ஸ் புதிய ஆலை அமைக்க திட்டம்
‘எம்.ஜி., மோட்டார் இந்தியா’ நிறுவனம், 4 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், இரண்டாவதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டு வருகிறது.
இதற்காக குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளுடன் பேச்சு நடத்தி வருகிறது.
தற்போது குஜராத்தில் ஒரு…
திருச்சி துறையூரில் புதிய வசந்த் & கோ
திருச்சி மாவட்டம் துறையூர் மின்வாரிய அலுவலகம் எதிரில் வசந்த் அண்ட் கோ நிறுவனத்தின் 98வது கிளை திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது.
இக் கடையினை தமிழ்ச்செல்வி வசந்தகுமார் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
மேலும் முதல் விற்பனையை…
ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ தேர்வு – தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க அழைப்பு
குமுளூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் தொடக்க கல்வி பட்டய தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் 11-ம் தேதி வரை குமுளூர்…
செல்போன் வாங்க வட்டியில்லா கடன்..!
ஆன்லைன் வகுப்புகளில் தான் 2021---22 கல்வியாண்டையும் கடக்க நேரிடும் என்ற சூழலில் செல்போன் வாங்குவதை எளிதாக்கும் வகையில் முத்தூட் ஃபின் கார்ப் நிறுவனம் வித்யா தன் தங்க கடன் திட்டத்தை அறிவித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் தங்க நகைக் கடன்…
பாஸ்ட் புட் தயாரிக்க இலவச பயிற்சி..!
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம் சார்பில், ‘துரித உணவுகள் தயாரிப்பது’ பற்றிய பயிற்சியினை 10 நாட்களுக்கு இலவசமாக வழங்குகிறது. பயிற்சி பெற முதல் தகுதி அந்த நபர் கிராமப்புற வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள இளைஞராக…
‘ஆட்டோ எக்ஸ்போ’- அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைப்பு
கொரோனா மூன்றாவது அலைக்கான வாய்ப்புகள் இருப்பதால், அடுத்த ஆண்டு பிப்ரவரியில், நாட்டின் மிகப்பெரிய வாகன கண்காட்சி நிகழ்ச்சியான, ‘ஆட்டோ எக்ஸ்போ’ கிரேட்டர் நொய்டாவில் நடைபெறுவதாக இருந்த நிலையில், தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக சியாம்…
136வது இடத்தில் இந்தியா!
எளிதாக தொழில் தொடங்க வாய்ப்புள்ள நாடுகள் பட்டியலில், இந்தியா 136வது இடத்தை பெற்றுள்ளது. இந்தியாவில் புதிதாக தொழிலை தொடங் குவதற்கு குறைந்தபட்சம் 18 நாட்கள் தேவைப்படுவதாகவும் 10 வகையான வழிமுறைகளை தொழில்முனைவோர் பின்பற்ற வேண்டி இருக்கிறது…
வணிகர் நலவாரியத்தில் கட்டணமின்றி உறுப்பினராக சேரலாம்!
வணிகர் நலவாரியத்தை சீரமைத்து, உறுப்பினர் சேவையை செம்மைப்படுத்தும் வகையிலும், வாரியத்தின் மூலம் நலத்திட்டங்களை செயல்படுத்த ஏதுவாகவும், சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தில் பதிவு பெற்று, விற்று முதல் அளவு ரூ.40 லட்சத்திற்கு உட்பட்ட சிறு…
ECLGS திட்டத்தில் கடன்… செப். 30 வரை டைம் இருக்கு…
ECLGS திட்டத்தில் கடன்... செப். 30 வரை டைம் இருக்கு...
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவிட மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.
ஏற்கனவே இ.சி.எல்.ஜி.எஸ். திட்டத்தில் ரூ.3 லட்சம் கோடி கடன்…
ரூ.50 கோடிக்கு கேஷ் பேக் சலுகை- பேடிஎம்
டிஜிடல் இந்தியா திட்டத்தின் 6 ஆண்டு கால நிறைவை கொண்டாடும் வகையில், தங்களது செயலியைப் பயன்படுத்தி மின்னணு பணப்பரிமாற்றம் செய்யும் வாடிக்கையாளா்கள், மற்றும் வியாபாரிகளுக்கு ரூ.50 கோடி மதிப்பிலான கேஷ்பேக் சலுகையை அளிக்க பே-டிஎம் முடிவு…