Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy
Browsing Category

தெரியுமா

எல்ஐசியின் புதிய அறிமுகம் “ஆனந்தா செயலி”

எல்ஐசியின் புதிய அறிமுகம் “ஆனந்தா செயலி” ஆத்ம நிர்பார் திட்டத்தின் ஒரு பகுதியாக, எல்ஐசி முகவர்கள் வாடிக்கையாளர்களை பல்வேறு பாலிசிகளில் சேர்க்கும் போது காகிதம் இல்லாமல் மின்னணு முறையிலேயே அவர்களின் விவரங்களைப் பெற்று சமர்ப்பிக்கும்…

“ஜிஎஸ்டி தாமதக் கட்டணம் கட்ட தேதி நீட்டிப்பு”

“ஜிஎஸ்டி தாமதக் கட்டணம் கட்ட தேதி நீட்டிப்பு” வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான புதிய வலைதளம், கடந்த ஜுன் 7ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வலைதளத்தில் கோளாறு ஏற்பட்டதால், வரிக்கணக்குகளை தாக்கல் செய்வதில் சிரமம் ஏற்பட்டது.…

இனி ஆன்லைன் மூலம் வாடகை செலுத்தலாம்

இனி ஆன்லைன் மூலம் வாடகை செலுத்தலாம் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அறநிறுவனங்களுக்கு சொந்தமான அசையாச் சொத்துக்கள் தொடர்பாக அந்தந்த அறநிலையங்களில் பேணப்படும் கேட்பு, வசூல், நிலுவை பதிவேட்டின் விவரங்கள் அனைத்தும் கணினியில்…

புலம் பெயர்ந்த தமிழர்கள் தொழில் தொடங்க ரூ.50 லட்சம் வங்கி கடன் திருச்சி கலெக்டர் அறிவிப்பு

புலம் பெயர்ந்த தமிழர்கள் தொழில் தொடங்க ரூ.50 லட்சம் வங்கி கடன் திருச்சி கலெக்டர் அறிவிப்பு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, “கொரோனா பரவல் காலகட்டத்தில்…

மாதம் ரூ.1,000 மட்டுமே..! கிடைப்பதோ 5,00,000!

மாதம் ரூ.1,000 மட்டுமே..! கிடைப்பதோ 5,00,000! இந்திய அஞ்சல் துறை பல்வேறு சேமிப்புத் திட்டங்களை அறிவித்து வருகிறது. அதில் ஒன்று செல்வ மகள் சேமிப்புத் திட்டம். பெண் குழந்தைகளுக்கான இந்த சிறு சேமிப்புத் திட்டத்திற்கான வட்டி விகிதம் 7.6…

கேஷ்பேக் ஆஃபர் வழங்கும் பேடிஎம்!

கேஷ்பேக் ஆஃபர் வழங்கும் பேடிஎம்! டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை வர்த்தகத்தில் 6 ஆண்டுகளுக்கு முன்பு கால்பதித்த பே.டி.எம் நிறுவனம் தற்போது 7வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. சுமார் 2 கோடிக்கும் மேலான வணிகர்கள் பே.டி.எம் பணப்பரிவர்த்தனை…

இரண்டு பான் அட்டை வைத்திருந்தால் ரூ.10,000 அபராதம்…!

இரண்டு பான் அட்டை வைத்திருந்தால் ரூ.10,000 அபராதம்…! வங்கி கணக்கு தொடங்குவது, வருமான வரி செலுத்துவது என அனைத்திற்கும் பான் அட்டை முக்கியமான ஒன்றாகும். மோசடியில் ஈடுபவர்கள் மட்டுமே இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பான் அட்டைகளை வைத்திருப்பர்.…

ஐஓசியின் பசுமை ஹைட்ரஜன் ஆலை

நாட்டின் முதல், ‘பசுமை ஹைட்ரஜன்’ ஆலையை, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம்,(ஐஓசி) அதன் மதுரா சுத்திகரிப்பு நிலையத்தில் அமைக்கிறது. ஹைட்ரஜனில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் எரிபொருள், ‘பசுமை ஹைட்ரஜன்’ எரிசக்தி…

திருச்சி மக்களுக்கு 10,000 கோடி கடன் தர தயார்…மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு..!

திருச்சி மக்களுக்கு 10,000 கோடி கடன் தர தயார்... மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு..! திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் 2021--22ஆம் ஆண்டிற்கான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் மாவட்ட அனைத்து வங்கி ஒருங்கிணைப்பு குழு சார்பில்…

அரசின் அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியம் பதிவு செய்து பயன்பெறுங்கள்

அரசின் அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியம் பதிவு செய்து பயன்பெறுங்கள் கல்வி, திருமணம், மகப்பேறு, உயிரிழப்பு, ஓய்வூதியம் என சலுகைகளை வாரிவழங்கும் அரசின் அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியம் பதிவு செய்து பயன்பெறுங்கள் இந்தியாவில்…